மாடலிங் செய்யும் பெண்களை குறிவைத்து பழகி ஏமாற்றிய இளைஞர்..!
மாடலிங் துறையில் உள்ள பல பெண்களை ஏமாற்றிய முகமது சையது குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். மார்ச் 21ம் தேதி வேப்பேரியை சேர்ந்த முகமது சையத்தை...
மாடலிங் துறையில் உள்ள பல பெண்களை ஏமாற்றிய முகமது சையது குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். மார்ச் 21ம் தேதி வேப்பேரியை சேர்ந்த முகமது சையத்தை...
மதுரை ஜெய்ஹிந்த்புரம் மெயின் ரோடு ஜீவா நகர் சந்திப்பில் அதிவேகமாக சென்ற சரக்கு வேன் தாறுமாறாக சாலையில் திரும்பியது. அப்பொழுது இருசக்கர வாகனத்தில் சென்றவர் மீது மோதி...
ஆளுநர் தரும் தேநீர் விருந்தை புறக்கணித்த தாக தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில் இது சரியான நடவடிக்கை அல்ல என அதிமுக வலியுறுத்தியுள்ளது. தேனீர் விருந்தில்...
கிருஷ்ணகிரி அருகே மின்சாரம் பாய்ந்து 4 ஆடுகள் பரிதாபமாக உயிரிழந்தன. கெட்டுர் பகுதியை சேர்ந்தவர் கருப்பண்ணன் .இவர் சுமார் 15 ஆடு வைத்து ஆடு மேய்க்கும் தொழில்...
கேரள மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக இடுக்கி மாவட்டத்திற்கு இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இடுக்கி மாவட்டத்தில் 24 மணி நேரத்தில் நோக்கி...
ஜார்கண்ட் மாநிலத்தில் ரோப் கார் விபத்துக்குள்ளான சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்த நிலையில் விபத்து நிகழ்ந்த போது எடுக்கப்பட்ட காட்சி தற்போது வெளியாகியுள்ளது. 1500 அடி உயர...
சிதம்பரத்தில் பீஸ்ட் திரைப்படம் பார்க்க திரையரங்கிற்கு வந்த ரசிகர்களுக்கும் திரையரங்கு ஊழியர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நடிகர் விஜய் நடிப்பில் உருவான பீஸ்டு திரைப்படம்...
மே 3ம் தேதிக்குள் மசூதிகளில் இருக்கும் ஒலிபெருக்கிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆளும் சிவசேனா அரசுக்கு ராஜ்தாக்கரே கடிதம் எழுதியுள்ளார். கர்நாடகாவில் தொடர்ந்து...
ராஜஸ்தானில் பாதாளசாக்கடை கான்கிரீட்உடைந்து உருவான திடீர் பள்ளத்தில் இரு சக்கர வாகனத்துடன் தலைகுப்புற விழுந்து 5 பேர் லேசான காயங்களுடன் மீட்கப்பட்டனர். பஞ்சர் கடையின் முன்பு நான்கு...
ரேஷன் கடைகளில் ஆவின் பால் பொருட்கள் விற்பனை செய்யப்படும் என்று பால்வளத்துறை அமைச்சர் அறிவித்துள்ளார். சென்னை வளசரவாக்கத்தில் ஆவின் வர்த்தக மையம் அமைக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்....
தமிழ் புத்தாண்டு தினமான இன்று கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ்ப் புத்தாண்டு கொண்டாடப்பட்டு வருகிறது. சித்திரை மாதம்...
விஜய் நடிப்பில் மாபெரும் எதிர்பார்ப்பில் வெளிவந்துள்ள திரைப்படம் பீஸ்ட். இப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெறவில்லை. பல ஆண்டுகள் கழித்து, தனது ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி...
விஜய் தொலைக்காட்சியின் சூப்பர்ஹிட் நிகழ்ச்சிகளில் ஒன்று சூப்பர் சிங்கர். இதில் பாடி தனக்கென்று தனி அந்தஸ்தை உருவாக்கியவர் பிரியங்கா. இவர் பாடிய ' சின்ன சின்ன வண்ண...
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே வீட்டின் முன்பு கொட்டப்பட்ட மணலால் ஏற்பட்ட தகராறில் காதை கடித்து துப்பியவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பூனை கவுண்டன்பட்டி கிராமத்தை...
சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட தாயும் குழந்தையும் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கே வி குப்பம் பகுதியை சேர்ந்த மகேஸ்வரி என்பவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு...
கல்லூரி மாணவர்கள் ஒரே நேரத்தில் இரண்டு படிப்புகளை முழு நேரமாக படிக்க பல்கலைக்கழக மானியக்குழு அனுமதி வழங்கியுள்ளது. ஒரு மாணவர் ஒரே நேரத்தில் இரு இளங்கலை பட்டப்...
நியூயார்க் நகரில் ரயிலில் துப்பாக்கிச்சூடு நடைபெற்ற பொழுது பயணிகள் பதற்றத்துடன் வெளியே ஓடி வரும் காட்சிகள் வெளியாகியுள்ளன. சீனர்கள் அதிகம் வசிக்கும் ருக்லைன் பகுதி வழியாக சுரங்க...
ராமநாதபுரம் அருகே வீட்டின் ஓட்டை பிரித்த திருடனை குழந்தையின் அழுகுரல் காட்டிக்கொடுத்த சம்பவம் அரங்கேறியுள்ளது. ஜங்கள்கோட்டை காமத்தை சேர்ந்த சிவரஞ்சனி தனது இரண்டு மாத குழந்தை உடன்...
ராமநாதபுரம் மாவட்டம் ஆர்எஸ் மங்கலம் அருகே சாலையோர பாலத்தின் தடுப்பு சுவரில் கார் மோதிய விபத்தில் மருத்துவக்கல்லூரி மாணவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரியார்...
கோவையில் மாணவிகள் தங்கும் விடுதி அருகே மர்ம நபர் சுற்றித்திரியும் வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது. கோவை மருதமலை சாலையில் உள்ள பாரதியார் பல்கலைக்கழக விடுதியில் இரண்டாயிரத்துக்கும்...
நாளை நடைபெறுவதாக இருந்த பாலிவுட் பிரபலமான, ஆலியா பட் ரன்பீர் கபூர் திருமணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ஆலியாவின் சகோதரர் தகவலை தெரிவித்துள்ளார். திருமணம் நடைபெறும் தேதி குறித்த அறிவிப்பு...
உத்திரப்பிரதேசத்தில் துப்பாக்கி எடுத்து சென்ற ஆசிரியை ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். சந்தேகப்படும் வகையில் சென்ற ஒரு பெண்ணை போலீசார் சோதனையிட்ட போது அவரது ஜீன்ஸ் பாக்கெட்டில்...
தகுதி தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. டெட் எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்துகிறது. இதற்காக...
கேரள கடலோர பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நான்கு நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என சென்னை...