நர்சரிப் பள்ளிகள் திறப்பது குறித்து அறிவிப்பு தவறுதலாக வந்துள்ளது..!

ர்சரிப் பள்ளிகள் திறப்பது குறித்து அறிவிப்பு தவறுதலாக வந்துள்ளதாகவும் தெளிவான அறிக்கை இன்று அல்லது நாளைக்குள் வெளியாகும் நிலவும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

 

திருச்சியில் குளிர்சாதன வசதியுடன் கூடிய பேருந்து வசதியை தொடங்கி வைத்த பிறகு பேசிய அவர் பள்ளிக்கு வராத மாணவர்களை ஆசிரியர்கள் துன்புறுத்தக் கூடாது எனவும் தெரிவித்துள்ளார்.