நர்சரிப் பள்ளிகள் திறப்பது குறித்து அறிவிப்பு தவறுதலாக வந்துள்ளதாகவும் தெளிவான அறிக்கை இன்று அல்லது நாளைக்குள் வெளியாகும் நிலவும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
திருச்சியில் குளிர்சாதன வசதியுடன் கூடிய பேருந்து வசதியை தொடங்கி வைத்த பிறகு பேசிய அவர் பள்ளிக்கு வராத மாணவர்களை ஆசிரியர்கள் துன்புறுத்தக் கூடாது எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகள் :
தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படுவது எப்போது?
குழந்தையின் அட்மிஷனுக்காக விண்ணப்பம் வாங்க விடிய விடிய காத்திருந்த பெற்றோர்கள்..!
தமிழகத்தில் நாளை அனைத்து பள்ளிகளும் திறப்பு..!
புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு 2 நாட்களுக்கு விடுமுறை..!
பொது தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணியில் திருத்தம்.. ஆசிரியர்களுக்கான கட்டுப்பாடு..!
கோடை விடுமுறை முடிந்து மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்பொழுது? முக்கிய அறிவிப்பு