நீட் தேர்வை பொறுத்தவரை நான் மாணவர் பக்கம் தான் – சாய் பல்லவி
நீட் தேர்வை பொறுத்தவரை தான் எப்போதும் மாணவர் பக்கம் இருப்பதாக நடிகை சாய் பல்லவி தெரிவித்துள்ளார். நீட் தேர்வு தொடர்பாக சமீபத்தில் பேசிய நடிகை சாய் பல்லவி...
நீட் தேர்வை பொறுத்தவரை தான் எப்போதும் மாணவர் பக்கம் இருப்பதாக நடிகை சாய் பல்லவி தெரிவித்துள்ளார். நீட் தேர்வு தொடர்பாக சமீபத்தில் பேசிய நடிகை சாய் பல்லவி...
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கொரோனா தடுப்பூசி பூஸ்டர் டோசை போட்டுக்கொண்டார். அமெரிக்காவில் கொரொனா தடுப்பூசி மூன்றாவது டோஸ் செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. பூஸ்டர்...
30 வருடங்களுக்குப் பிறகு தற்போது கணம் என்னும் தமிழ் படத்தில் அமலா நடிக்கிறார். தமிழில் 1980 களில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் அமலா. இவர் ரஜினிகாந்த்...
நடிகர் விஜய்க்கும் தனக்கும் பிரச்சனை இருப்பது உண்மைதான் என்று அவரது தந்தையும் திரைப்பட இயக்குனருமான சந்திரசேகர் தெரிவித்துள்ளார். ஆனால் விஜய்க்கும் அவரது தாய்க்கும் எந்த மனக்கசப்பும்...
கோவையில் ரயில் வருவது கூட தெரியாமல் மதுபோதையில் தண்டவாளத்திற்கு அருகே போதை ஆசாமியை படுத்துறங்கியதாக கூறப்படும் நிலையில் பின்னர் ரயில் நிறுத்தப்பட்டு அந்த நபர் அப்புறப்படுத்தப்பட்ட சம்பவம்...
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அருகே தடுப்பூசி எடுத்துக் கொண்ட முதியவர் திடீரென உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஸ்ரீரங்கம் அருகே உள்ள காவல்காரன் பாளையத்தை சேர்ந்த மருதை...
பாலியல் குற்றங்களால் பாதிக்கப்படும் பெண்களுக்கு நடிகை ஜோதிகா அறிவுரை வழங்கியுள்ளார். ஜோதிகா நடித்த பொன்மகள்வந்தாள் படம் பெண்களுக்கு எதிரான கொடுமைகளையும் அவர்களின் பாதுகாப்பையும் மையப்படுத்தி உருவாகி இருந்தது....
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உரிய அனுமதியின்றி டிரான்ஸ்பார்மரில் ஏறி பழுது நீக்க முயன்ற ரைஸ்மில் ஆபரேட்டர் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கோட்டையை...
பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் பொறுப்பிலிருந்து நவ்ஜோட் சிங் சித்து ராஜினாமா செய்துள்ளார். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தனது ராஜினாமா கடிதத்தை அவர் அனுப்பி வைத்திருக்கிறார்....
கோயம்புத்தூர் மாவட்டம் வாளையார் அணையில் குளித்துக்கொண்டிருந்த 3 பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் நீரில் மூழ்கி மாயமாகியுள்ளனர். மலுமிச்சம்பட்டி அருகே உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் படிக்கும்...
ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான பள்ளிகள் திறப்பு குறித்தவை குறித்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்த இருக்கிறார். வெள்ளி சனி...
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் அடுத்ததாக நடித்துள்ள தளபதி 66 படத்தை பிரபல தெலுங்கு நடிகர் இயக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர். இவர் ஏற்கனவே...
போத்தலில் அடைக்கப்பட்ட நீரை குடித்து முடித்த பின்னர் அந்த போத்தலை உண்ண கூடிய வகையிலான ஒரு போத்தல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவில் உள்ள மாணவர் ஒருவரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ள...
ஈரோடு அருகே பானி பூரி சாப்பிட்ட பின் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு உயிரிழந்ததாக புகார் அளிக்கப்பட்ட நிலையில் சம்பந்தப்பட்ட பானிபூரி கடைக்கு உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள்...
நடிகை நயன்தாராவின் காதலரும், இயக்குனருமான விக்னேஸ் சிவன் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். கோவில் வளாகத்தில் உள்ளரங்க நாயக்கர் மண்டபத்தில் தேவஸ்தான அதிகாரிகள் அவர்களுக்கு...
கர்நாடக மாநிலத்தில் மூன்று அடுக்கு கட்டடம் திடீரென சரிந்து விழுந்தது. பெங்களூரு அருகே லதா சாண்ட்ரா பகுதியில் மெட்ரோ ரயில் பணியாளர்கள் தங்கியிருந்த குடியிருப்புத் சரிந்து விழுந்துள்ளது....
உத்தரபிரதேசத்தில் வகுப்பறையில் சினிமா பாடலுக்கு நடனமாடிய ஐந்து ஆசிரியைகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். ஆக்ராவில் உள்ள ஒரு தொடக்கப் பள்ளியில் மாணவர்கள் இல்லாத வகுப்பறையில் ஆசிரியைகள் சினிமா...
73 வயது முதியவர் ஒருவர் ஸ்கேட்டிங் செய்வது சமூக வலைதளங்களில் வைரலாகியது. முதியவரின் வியப்பான ஸ்கேட்டிங் பயண விடியோ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. ஸ்கேட்டிங் செய்வது பலருக்கு...
ராஜஸ்தானில் ரீட் எனப்படும் ஆசிரியர் தகுதி தேர்வில் செருப்புக்குள் செல்போன் மற்றும் ப்ளூடூத் வைத்து தேர்வு எழுதியவர்கள் சிக்கினார். தேர்வின் போது செருப்பில் முழு செல்போனை மறைத்து...
சேலத்தில் இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்த சிறுமிக்கு தேவையான மருத்துவ உதவி செய்ய உத்தரவிட்டுள்ளார் முதலமைச்சர் மு க ஸ்டாலின். அந்த சிறுமியிடம் அலைபேசியில் பேசி நம்பிக்கை அளித்துள்ளார்....
காஸ் சிலிண்டர் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நடந்த திருமண நிகழ்ச்சியில் மணமக்களுக்கு கேஸ் சிலிண்டரை உறவினர்கள் அன்பளிப்பாக வழங்கினார். கேஸ் சிலிண்டர்...
வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக்கோரி நாடு முழுவதும் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லி, பஞ்சாப்...
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே தாய், மகன், மகள் என ஒரே குடும்பத்தில் 3 பேர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். காய்கறி...
நாட்டு மக்கள் அனைவருக்கும் அவரவர் மருத்துவ தகவல்கள் அடங்கிய பிரத்யேக அடையாள எண் வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார். பின்னர் மருத்துவத் திட்டம்...