--- --:--:-- --

Month: September 2021

மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தனியார் பள்ளி ஆசிரியர் கைது..!

புதுக்கோட்டையில் பள்ளி மாணவிக்கு செல்போனில் பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள தனியார் பள்ளி ஆசிரியர் சண்முகநாதனை போலீசார் புதுக்கோட்டை மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.  ...

சட்டமன்ற உறுப்பினரை காணவில்லை என போஸ்டர் ஒட்டிய பொது மக்கள்..!

நெல்லை அடுத்து நாங்குநேரியில் எம்எல்ஏவை காணவில்லை என்று எழுதப்பட்டுள்ள வாசகம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில்...

ஊபர் காரில் பயணித்த இளம் பெண்ணிடம் அத்துமீறிய ஓட்டுனர்..!

பெங்களூருவில் ஊபர் காரில் பயணித்த இளம் பெண்ணிடம் கார் ஓட்டுனர் அத்துமீறியதாக புகார் எழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூர் முருகேஷ் பாளையம் பகுதியை சேர்ந்த...

பிச்சை எடுத்தால் கைது நடவடிக்கை எடுக்கப்படும்..!

மதுரையில் முக்கிய இடங்களில் கை குழந்தைகளை வைத்து பிச்சை எடுப்பவர்களை கண்காணித்து அவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் காவல்துறையினர் மற்றும் குழந்தைகள் நல அமைப்பினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.  ...

கண்டெய்னர் பெட்டியை நகர்த்தும் போது தலையில் விழுந்து தொழிலாளி பலி..!

தூத்துக்குடியில் கிரேன் உதவியுடன் கண்டெய்னர் பெட்டியை நகர்த்தும் போது எதிர்பாராதவிதமாக தொழிலாளியின் மேல் விழுந்து ஒருவர் தலை நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.   தூத்துக்குடி மாநகராட்சியில் ஸ்மார்ட்...

அனைத்து வகுப்புகளையும் திறக்க தனியார் பள்ளிகள் கோரிக்கை..!

தமிழக மாணவர்களின் நலன் கருதி நீட் தேர்வு வழக்கு தொடர்பாக மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருவதாக தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்....

சேலை அணிந்து உணவகத்திற்கு சென்ற பெண்ணுக்கு அனுமதி மறுத்த விவகாரம் ..!

டெல்லியில் சேலை அணிந்து உணவகத்திற்கு சென்ற பெண்ணுக்கு அனுமதி மறுத்தது தொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் தானாக முன்வந்து வழக்குப் பதிவு செய்துள்ளது. டெல்லியில் வணிக வளாகத்தில்...

விடுதியில் சுரங்கம் அமைத்து ரகசிய அறையில் விபச்சாரம்..!

கர்நாடக மாநிலம் பெங்களூர் திர்கூர் பகுதியில் லார்ஜ் ஒன்றில் தனியார் தங்கும் விடுதி உள்ளது. தங்கும் விடுதியில் கடந்த சில தினங்களாகவே விபச்சாரம் நடப்பதாக போலீசாருக்கு தகவல்...

6 மாத கருவை கலைக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது..!

பாலியல் வன்கொடுமையால் ஏற்பட்ட கரு, குறைபாடுள்ள கரு ஆகியவற்றை கலைப்பதற்கான உச்சவரம்பு காலத்தை இருபத்தி நான்கு வாரங்களாக உயர்த்தி ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ளது. புதிய சட்டம் நாளை...

கல்லூரி மாணவியை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்த இளைஞர்..!

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரத்தில் கல்லூரி மாணவியை இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தி தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்....

குளிர்பானம் அருந்திய சிறுமி வாந்தி எடுத்ததால் பெற்றோர் அச்சம்..!

கரூரில் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது குளிர்பானம் அருந்திய சிறுமி வாந்தி எடுத்ததால் பெற்றோர் அச்சமடைந்துள்ளனர். ஆண்டாள் கோவில் பகுதியை சேர்ந்த இளங்கோவனின் 9 வயது மகள்...

நூற்றுக்கும் அதிகமான பெண்களுக்கு திருமண வலைவிரித்து மோசடி..!

நூற்றுக்கும் அதிகமான பெண்களுக்கு திருமண வலைவிரித்து மோசடி செய்ததாக மகாராஷ்டிர மாநிலம் புனேவில் சென்னையை சேர்ந்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.   எட்டு லட்ச ரூபாய்...

10 கிலோ கலப்பட டீத்தூள்..! பறிமுதல் செய்த அதிகாரிகள்..!

கரூர் நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள உணவகங்களில் திடீர் சோதனை நடத்திய உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் விதிமுறைகளை மீறியதாக 18 கடைகளுக்கு 54 ஆயிரம் ரூபாய்...

தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு..!

ராணிப்பேட்டை, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காஞ்சிபுரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் தொடர்ந்து இரவு நேரத்தில் மழை...

ஊரக உள்ளாட்சி தேர்தல் குறித்து அதிமுக இன்று ஆலோசனை..!

சேலத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் குறித்து அதிமுக வேட்பாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடன் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனை நடைபெற்றது.   இந்த...

ஆற்றின் நடுவே சிக்கிய தம்பதி..!

ராஜஸ்தான் மாநிலத்தின் சரோகி மாவட்டத்தில் கரைபுரண்டு ஓடிய ஆற்றின் நடுவே சிக்கிய தம்பதி பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். அந்த மாநிலத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து...

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து மோசடி..!

மகாராஷ்டிராவில் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து மிகப்பெரிய மோசடி நடந்திருப்பது சிபிஐ விசாரணையில் அம்பலமாகியுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் உள்ள தனியார் நீட் பயிற்சி மையம் மோசடியில்...

நடிகை மீரா மற்றும் அவரது நண்பருக்கு நிபந்தனையுடன் பிணை.!

வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்ட நடிகை மீரா மற்றும் அவரது நண்பருக்கும் நிபந்தனையுடன் பிணை வழங்கிய சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.  ...

விந்தணுவை ஆர்டர் செய்து குழந்தை பெற்றுக் கொண்ட பெண்..!

இங்கிலாந்தை சேர்ந்த பெண் ஒருவர் ஆன்லைன் வழியாக விந்தணுக்களை ஆர்டர் செய்து குழந்தை பெற்றுக் கொண்ட நிகழ்வு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இங்கிலாந்து நாட்டில் உள்ள...

சமத்துவம் சமூக நீதிக்கு எதிரான உயிர்க்கொல்லி நீட் தேர்வு – கமல்ஹாசன்

சமத்துவத்துக்கும் சமூகநீதிக்கும் எதிரான உயிர்கொல்லி நீட் தேர்வு என தெரிவித்த மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.   கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் நீட்...

சாலையை கடக்க முயன்ற பெண்ணை மோதிவிட்டு நிற்காமல் சென்ற கார்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் இருசக்கர வாகனத்தில் அலட்சியமாக சாலையை கடக்க முயன்ற பெண் கார் மோதியதில் படுகாயமடைந்தார். இதுதொடர்பாக சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.   பெண்ணை மோதிவிட்டு...

மது பாட்டிலுடன் ஆட்டம் போட்ட நடிகை அமலாபால்..!

நடிகை அமலாபால் பேச்சிலர் பார்ட்டியில் கையில் மது பாட்டிலுடன் குத்தாட்டம் போட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் விஜய், தனுஷ், ஆர்யா உள்ளிட்ட முன்னணி...

விஜய் சேதுபதியுடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட ஸ்ரீசாந்த் ..!

கிரிக்கெட் வீரரும் நடிகருமான ஸ்ரீசாந்த் நடிகர் விஜய் சேதுபதியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.   அதில் விஜய்சேதுபதியை சந்தித்து அவரிடம் கற்றுக் கொள்வது...

தங்கத்தின் விலை சற்று உயர்வு..!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 312 ரூபாய் உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமிற்கு 39 ரூபாய் அதிகரித்து 4 ஆயிரத்து 410...

Right Menu Icon