--- --:--:-- --

Month: September 2021

அமெரிக்காவில் ரயில் தடம்புரண்டு விபத்து..!

ஹோண்டா மாகாணத்தில் நடந்த ரயில் விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.1407 பயணிகள் மற்றும் 15 பணியாளர்களுடன் சிகாகோவிலிருந்து சென்று கொண்டிருந்த ரயிலின் 5 பெட்டிகள் தடம் புரண்டு...

காதலன் கட்டாயத்தால் யூடியூபில் வீடியோ பார்த்து கருவை கலைத்த பெண்..!

நாக்பூரில் காதலனின் கட்டாயத்தின் பேரில் யூடியூபிள் வீடியோ பார்த்து கருவை கலைத்துள்ளார் பெண். மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரை சேர்ந்த 24 வயது இளம்பெண்ணை சொஹைல் என்பவர் கடந்த...

விமர்சனம் என்பது விருப்பு வெறுப்புக்கு அப்பாற்பட்டது – வெற்றிமாறன்

நல்ல திரைப்படங்கள் வராததற்கு காரணம் விமர்சகர்கள் இல்லாததே என வெற்றிமாறன் கூறியுள்ளார். சினிமா ஒரு காட்சி இலக்கியம் என்ற ஒரு புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த...

தமிழ்நாடு முழுவதும் இன்று மூன்றாவது மெகா தடுப்பூசி முகாம்..!

தமிழ்நாடு முழுவதும் இன்று 20 ஆயிரம் மையங்களில் மூன்றாவது மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. மாநிலத்தில் அனைவருக்கும் தடுப்பூசி போடப்படுவதை உறுதி செய்ய அரசு முனைப்புடன் செயல்பட்டு...

ஒருவரை சுட்டுக் கொன்று உடலைக் கட்டி தொங்க விட்ட தாலிபன்கள்..!

ஆப்கானிஸ்தானின் ஹெரத் நகரில் சுட்டுக் கொன்று உயிரிழந்தவர்களை தாலிபன் அமைப்பினர் கிரைனில் கட்டி தொங்க விட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த நகரிலுள்ள மயானத்திற்கு உயிரிழந்த 4...

கீழே தவறி விழுந்த குழந்தையை காப்பாற்றிய பூனை..!

வீட்டின் மாடியில் இருந்து படிக்கட்டு வழியாக கீழே தவறி விழுந்த குழந்தை சரியான நேரத்தில் காப்பாற்றியிருக்கிறது பூனை. கடந்த 2009ஆம் ஆண்டு கொலம்பியா நாட்டில் நடந்த சம்பவத்தின்...

வலையில் பிடிபட்ட சுமார் 8 அடி நீளமுள்ள ராட்சத சுறா..!

இலங்கையில் வலையில் பிடிபட்ட சுமார் 8 அடி நீளமுள்ள ராட்சத சுறாவை மீனவர்கள் மீண்டும் கடலில் விட்டுள்ளனர். வட இலங்கையின் கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள்...

இந்தியாவை விட்டு வெளியேறியதற்கு இதுதான் காரணம் – மல்லிகா ஷெராவத்

தனக்கு கொடுமை நடந்ததால் தான் நாட்டை விட்டு வெளியேறுவதாக கவர்ச்சி நடிகை மல்லிகா ஷெராவத் தெரிவித்துள்ளார். பிரபல பாலிவுட் கவர்ச்சி நடிகை மல்லிகா ஷெராவத் தமிழில் கமல்ஹாசனின்...

மரணப்படுக்கையிலும் எஸ்‌பி‌பி என்னை பார்க்க விரும்பினார் – இளையராஜா

திரைப்பட பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியன் முதலாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி அவருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு சென்னை இசை கலைஞர்கள் சங்க வளாகத்தில் நடைபெற்றது.  ...

மகாராஷ்டிராவில் அக்டோபர் 4ஆம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு..!

மகாராஷ்டிராவில் அக்டோபர் 4ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளதாக அந்த மாநில அரசு அறிவித்துள்ளது. மகாராஷ்டிராவில் கடந்த ஜூலை மாதம் கொரொனா இல்லாத ஊரகப் பகுதிகளில்...

அரசு பேருந்தை வழிமறித்து கண்ணாடியை உடைத்த காட்டு யானை..!

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே அரசு பேருந்தை வழிமறித்து திடீரென கண்ணாடியை உடைத்த காட்டு யானையால் பயணிகள் அச்சம் அடைந்தனர். நீலகிரி வனப்பகுதியில் இருந்து நெடுஞ்சாலைக்கு வரும்...

குளத்தில் குளிக்கச் சென்ற 2 சிறுமிகள் நீரில் மூழ்கி உயிரிழப்பு..!

தஞ்சாவூர் மாவட்டம் செண்பகபுரத்தில் குளத்தில் குளிக்கச் சென்ற 2 சிறுமிகள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். கௌசிகா, ரூபிகா என்ற சிறுமிகள் எட்டாம் வகுப்பு படித்து வந்துள்ளனர். இன்று...

டாஸ்மாக் ஊழியர்களுக்கு 500 ரூபாய் ஊதிய உயர்வு ..!

டாஸ்மாக் ஊழியர்களுக்கு 500 ரூபாய் ஊதிய உயர்வு அறிவித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. சட்டப்பேரவை மானிய கோரிக்கை அறிவிப்பின் போது டாஸ்மாக் ஊழியர்களுக்கு 500 ரூபாய் ஊதிய...

தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது இடிந்து விழுந்த மேற்கூரை ..!

கடையநல்லூர் அருகே உள்ள சிங்கிலிபட்டி கிராமத்தில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். தென்காசி மாவட்டம் செங்கிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர்...

சாலையோரம் ரோஜாக்களை கொட்டி செல்லும் விவசாயிகள்..!

கர்நாடகாவில் ரோஜா பூக்களின் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் சாலையோரத்தில் ரோஜா பூக்களை கொட்டியுள்ளனர். கர்நாடக மாநிலத்தின் பிலாஸ்பூர் மாவட்டத்தில் ஏராளமான விவசாயிகள் ரோஜா செடிகளை வளர்த்து வருகின்றனர்....

வேலை செய்து கொண்டே படித்தால் என்ன தவறு என கேட்ட சிறுவனுக்கு குவியும் பாராட்டு..!

வேலை செய்து கொண்டே படித்தால் என்ன தவறு என்று கேட்ட செய்தித்தாள் விநியோகிக்கும் மாணவரை தெலுங்கானா அமைச்சர் கே டி ராமாராவ் பெரிதும் பாராட்டி உள்ளார். தெலுங்கானா...

ஆயிரத்து 500 ஏக்கர் நிலத்தை அழித்த காட்டுத் தீ..!

அமெரிக்காவின் கலிபோர்னியா வனபகுதியிலிருந்து விண்ணை முட்டும் அளவுக்கு வெளியேறிய புகை டைம்ஸ் லேம்பில் படமாக்கப்பட்டுள்ளது.   சுற்றுவட்டார பகுதியில் ஏறத்தாழ ஆயிரத்து 500 ஏக்கர் நிலத்தை காட்டுத்...

செங்காடு கிராமத்தில் 7 பேருக்கு சிறுநீரக செயலிழப்பு நோய்..!

காஞ்சிபுரம் மாவட்டம் செங்காடு கிராமத்தில் இரண்டு பெண்கள் உள்ளிட்ட 7 பேர் சிறுநீரக செயலிழப்பு காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். நான்கு பேர் மருத்துவமனையில் தொடர்ந்து டயாலிசிஸ் எடுத்துக் கொண்டுள்ளனர்....

வெள்ளத்தில் சிக்கிய யானையை காப்பாற்ற சென்ற மீட்பு படகு வெள்ளத்தில் மூழ்கியது..! செய்தியாளரும் பலி..!

ஒரிசாவில் மகாநதி வெள்ளத்தில் சிக்கிய யானையை காப்பாற்ற சென்ற பேரிடர் குழுவினரின் படகு கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. படையினருடன் செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்....

சூரத் நகரில் திடீரென தீப்பிடித்து எரிந்த பேருந்து..!

குஜராத் மாநிலம் சூரத் நகரில் நகர பேருந்து ஒன்று பங்கிலா பார்க் அருகில் சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென தீப்பிடித்தது. இதனால் பயணிகள் அலறியடித்து பேருந்தை விட்டு...

தமிழ்நாடு மற்றும் புதுவையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு..!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுவையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.   சென்னை வானிலை...

யுபிஎஸ்சி தேர்வு முடிவில் சுபம் குமார் முதலிடம்..!

யுபிஎஸ்சி யின் இறுதி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு மத்திய பணியாளர் தேர்வாணையத்தால் மத்திய குடிமைப் பணிக்கான தேர்வு நடத்தப்பட்டது. இந்த நிலையில் இந்தத் தேர்வின்...

நீட் தேர்வு பயத்தால் வீட்டை விட்டு வெளியேறிய மாணவன்..!

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே நீட் தேர்வு தோல்வி பயத்தில் கடிதம் எழுதிவிட்டு மாணவர் ஒருவர் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். அவரை போலீசார் பத்திரமாக மீட்டுள்ளனர். கோவை மாவட்டம்...

மீண்டும் முதலிடத்தை பிடித்த சி‌எஸ்‌கே அணி..!

பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சென்னை அணி புள்ளிகள் பட்டியலில் மீண்டும் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளது. நேற்று இரவு நடைபெற்ற...

Right Menu Icon