--- --:--:-- --

மசாஜ் சென்டர் பெயரில் பாலியல் தொழில் நடத்திய நபர் கைது..!

6

சென்னையில் மசாஜ் சென்டர் பெயரில் பாலியல் தொழில் நடத்திய நபரை கைது செய்த காவல்துறையினர் அங்கிருந்த 4 இளம்பெண்கள் மீட்கப்பட்டு காப்பகத்தில் சேர்த்தனர்.

 

மேற்கு தாம்பரத்தில் பிரபல சினிமா தயாரிப்பாளருக்கு சொந்தமான கட்டிடத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட வந்தது. இந்த நிலையில் அந்த கட்டிடத்தில் தொடர்ந்து இளம்பெண்கள் வந்து செல்வதாக தாம்பரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

 

இதில் போலீசார் சோதனை மேற்கொண்டதில் இளைஞர் ஒருவர் நான்கு பெண்களை வைத்து தொழில் நடத்தி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து நான்கு பெண்களை வைத்து தொழில் நடத்தி வந்த சடையப்பனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon