--- --:--:-- --

பெண்ணின் அனுமதியின்றி உடலை தொட்டால் அது பலாத்கார வரம்புக்குள் வரும்..!

4

பெண்ணின் அனுமதியின்றி பாலியல் ரீதியான எண்ணத்துடன் உடலை தொட்டால் அது பலாத்கார வரம்புக்குள் வரும் என்று கேரள உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

 

இது தொடர்பான மனுவை விசாரித்த நீதிமன்றம் அனைவரும் கட்டாயமாக உடலுறவு என்பது விவாகரத்துக்கான காரணமாக கருதப் படலாம் என தீர்ப்பளித்தது.

 

நாட்டில் திருமண சட்டங்களை மீற வேண்டிய நேரமிது என கூறிய நீதிமன்றம் தனிப்பட்ட சட்டத்திற்குப் பதிலாக மதசார்பற்ற சட்டங்களை நாம் கொண்டுவர வேண்டும் எனக் கூறுகிறது. ஒரு சட்டத்தை கொண்டு வருவது காலத்தின் தேவை என்று கேரள உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon