ஆண்டுக்கு ஒரு முறை பூக்கும் பிரம்ம கமலம் பூ..!
இமயமலையில் ஆண்டுக்கு ஒரு முறை பூக்கும் பிரம்ம கமலம் பூ ஈரோடு அருகே பூத்தலால் பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர். ஈரோடு மாவட்டம் நசியனூரை சேர்ந்த டாஸ்மாக் ஊழியர் ராஜேந்திரன் என்பவர் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு பிரம்மகமலம் செடியை தனது வீட்டில் நட்டு வைத்து உள்ளார்.
சமீபத்தில் மொட்டாக இருந்த பிரம்ம கமலம் பூ தற்போது பூ பூத்துள்ளது. அபூர்வமாகவே அந்த பகுதி மக்கள் ஆச்சரியமாக பார்த்து சென்றனர்.






