ராணிப்பேட்டையில் இரு வேறு சம்பவங்களில் சிறுமிகளிடம் அத்துமீறிய 2 பேரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். ராணிப்பேட்டை மாவட்டம் மேற்கு பகுதியை சேர்ந்தவர் முருகன். இவர் அதே பகுதியை சேர்ந்த 6 வயது சிறுமியை தனியாக அழைத்து சென்றதாக தெரிகிறது.
இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீசார் கைது செய்தனர். காலனியை சேர்ந்த 17 வயது சிறுமியை தமிழரசன் என்ற இளைஞர் பாலியல் வன்முறை செய்ததாக கூறப்படுகிறது. புகாரின்பேரில் தமிழரசன் கைது செய்யப்பட்டார்.
மேலும் செய்திகள் :
வெளிநாட்டில் பணிபுரியும் கணவர், மகனுடன் வசித்து வந்த பெண் காவலாளி தற்கொலை..!
புனித வெள்ளிக்கு லீவு கிடையாது.. சனி,ஞாயிறு வேலை உண்டு..!
ஏப்ரல் 6 ல் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியீடு..!
சென்னை பல்கலைக்கழக மாணவர்கள் செமஸ்டர் தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு..!
5 சவரன் நகைக்காக சொந்த அத்தையை கழுத்து அறுத்து கொலை செய்த நபர்..!
பம்பரம் இல்லை...தனியாக சுற்றும் மதிமுக!