130 கோடி போலி கணக்குகளை நீக்கியுள்ள ஃபேஸ்புக் நிறுவனம்..!
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் 130 கோடி போலி கணக்குகளை நீக்கியுள்ளதாக ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. தவறாக பரப்பப்படும் தகவல்களை சமாளிக்கும்...
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் 130 கோடி போலி கணக்குகளை நீக்கியுள்ளதாக ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. தவறாக பரப்பப்படும் தகவல்களை சமாளிக்கும்...
அண்ணாவின் மறைவுக்குப் பின் கருணாநிதி முதல்வர் ஆனதைப் போல ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின் தான் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டதாக எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். தர்மபுரி, சேலம் ஆகிய மாவட்டங்களில்...
தஞ்சையில், மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசனின் வாகனத்தை பறக்கும் படையினர் திடீர் சோதனை நடத்தினர். எனினும் இதில் எந்த பொருளும் சிக்கவில்லை. வரும் 6ம்...
அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் 30% ஊதியம் உயர்வை தெலுங்கானா அரசு அறிவித்துள்ளது. ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 58 லிருந்து 61 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால்...
கோவில்களுக்கு தனி வாரியம், சென்னை மாநகராட்சி மூன்றாகப் பிரிக்கப்படும் என பல்வேறு திட்டங்களை பாஜக தேர்தல் வாக்குறுதியாக அறிவித்துள்ளது. தமிழக தேர்தல் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி பாஜக தேர்தல்...
கொலம்பியாவின் கலி நகரில் உள்ள உயிரியல் பூங்காவில் விலங்குகள் மனநிம்மதி அடைவதற்காக தியான பலன்கள் ஒருவர் மெல்லிசைகளை வாசித்து வருகிறார். பூங்கா நிர்வாகத்தின் கோரிக்கைக்கு ஏற்ப...
திமுகவின் தேர்தல் அறிக்கை செல்லாத ஓட்டு என்றும் அதை மக்கள் யாரும் நம்ப வேண்டாம் எனவும் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். போடிநாயக்கனூர் சட்டப்பேரவைத்...
காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக தென் மாவட்டங்களில் 5 நாட்களுக்கு மிதமானது வரையில் மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்த...
சென்னையை அடுத்த பல்லாவரத்தில் செல்போன் சார்ஜர் வெடித்ததால் குடிசை வீடு ஒன்று பற்றி எரிந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. பல்லாவரம் பம்மல் அன்னை...
தமிழகத்தில் திட்டமிட்டவாறு தேர்தல் நடைபெறும் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார் .சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட 4 ஆயிரத்து...
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே அதிமுக பிரச்சார வாகனம் மோதியதில் முதியவரின் கால் துண்டானது. ஆரணி சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிமுக வேட்பாளரும் அமைச்சருமான சேவூர் ராமச்சந்திரனை ஆதரித்து...
தமிழகத்தில் 10 நாட்களுக்கு முன்பு நூற்றில் ஒருவருக்கு கொரொனா இருந்த நிலையில் தற்போது நூறில் இருவருக்கும் என்கிற அளவில் அதிகரிக்க தொடங்கியுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்....
கொரொனா தடுப்பூசி போட்டால் 56 நாட்கள் ரத்ததானம் செய்யக்கூடாது என தேசிய ரத்தப் பரிமாற்றம் கவுன்சில் தெரிவித்துள்ளது. பெருந்தொற்றுக்கு எதிராக இரண்டு தடுப்பூசிகளுக்கு அவசர பயன்பாட்டு அனுமதியை...
நாகை தொகுதி அதிமுக வேட்பாளர் தங்க கதிரவன் நாகூர் வண்டிபேட்டை பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பெண்மணி ஒருவர் துணி துவைத்துக் கொண்டு இருப்பதை...
தேனி மாவட்டம் சீலையம்பட்டியில் பரப்புரை மேற்கொண்ட துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களை பாஸ் செய்யப்பட்ட மாணவர்கள் கூற முதல் அமைச்சரிடம் பேசி நடவடிக்கை...
ராஜஸ்தான் மாநிலத்தில் கொரொனா தொற்று அதிகரித்துவிட்டதால் 8 இடங்களில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரொனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது....
நாமக்கல் தொகுதி அதிமுக வேட்பாளர் கேபி பாஸ்கர் வாக்காளர்கள் குறித்து பேசிய கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கே பி பி பாஸ்கர் மூன்றாவது...
தஞ்சாவூர் மாவட்டத்தில் மேலும் 17 மாணாக்கர்கள் பாதிக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் பள்ளி கல்லூரிகளில் கொரோனா பாதிப்பு 192 ஆக அதிகரித்துள்ளது. தஞ்சை மாவட்டத்தில் 11 பள்ளி...
கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் தொடரலாமா என்பது குறித்து பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மற்றும் கல்லூரி அதிகாரிகளுடன் உயர் கல்வித் துறை முதன்மைச் செயலர் இன்று ஆலோசனை நடத்துகிறார். ...
உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடிகர் கார்த்திக் அதிமுக கூட்டணிக்கு வாக்களிக்கும்படி தனது ஆதரவாளர்களை கேட்டுக்கொண்டுள்ளார். நடிகரும் மனித உரிமைகள் காக்கும் கட்சியின்...
இந்தியா ராணுவ வலிமையில் உலகில் நான்காவது இடத்திலும் பாதுகாப்பு துறை நிதி ஒதுக்கீட்டில் மூன்றாவது இடத்திலும் உள்ளது. ராணுவத்திற்கான நிதி ஒதுக்கீடு படைவீரர்களின் எண்ணிக்கை, படைக்கலன்கள், கருவிகள்,...
ஒரே பெயரில் ஏராளமான வாக்காளர்கள் இருப்பது சுவாரசியத்தை ஏற்படுத்தியுள்ளது .இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ளமுதுகுளத்தூர் தொகுதிக்குட்பட்ட கீழ காஞ்சரங்குளம் கிராமத்தில் ஒவ்வொரு குடும்பத்திலும் சப்பானி என்ற பெயரில் ஒரு வாக்காளர்...
பிரதமர் மோடி, அமைச்சர் அமித் ஷா ஆகியோரின் வேலைகள் தமிழகத்தில் எடுபடாது என திமுக தலைவர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னையில் திமுக வேட்பாளர்களை...
மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தான் தோல்வி அடையப் போவதை உணர்ந்து விட்டார் என்றும் எனவேதான் வாக்கு இயந்திரங்களை அவர் குறை கூறத் தொடங்கி விட்டார்...