தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகிறது..!
சட்டப்பேரவைத் தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகிறது. தமிழகத்தில் ஆறாம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 12-ஆம் தேதி...
சட்டப்பேரவைத் தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகிறது. தமிழகத்தில் ஆறாம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 12-ஆம் தேதி...
இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் 2000 ரூபாய் ஓய்வூதியம் வழங்கப்படும் என ஐக்கிய ஜனதா தளம் முன்னணி வாக்குறுதி அளித்துள்ளது. கேரளாவில் ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி தேர்தல்...
தங்களது கொரொனா தடுப்பூசியில் பன்றியின் புரதப் பொருள் எதுவும் சேர்க்கப்படவில்லை என ஆஸ்ட்ரா ஜெனகா நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆக்ஸ்போர்ட் பல்கலைபல்கலைக்கழகத்துடன் சேர்ந்து உருவாக்கப்பட்டுள்ள இந்த தடுப்பூசி இந்தியாவில்...
பெங்களூருவில் கடந்த 20 நாட்களில் கொரொனா தொற்று 400 சதவீதம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த மாத துவக்கத்தில் 210 ஆக இருந்த தினசரி கொரொனா வைரஸ் பாதிப்பு...
நடிகர் மற்றும் மனித உரிமை காக்கும் கட்சி நிறுவனருமான கார்த்திக் மூச்சுத்திணறல் காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அதிமுக கூட்டணியை ஆதரித்து பிரசாரம் செய்ய...
நாடு முழுவதும் கடந்த 3 நாட்களில் கொரொனாவால் ஒரு லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் கட்டுப்பாட்டுக்குள் வந்த கொரொனா வைரஸ் தொற்று கடந்த சில நாட்களாக மீண்டும்...
டெல்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகள் போராட்டம் 116 ஆவது நாளை எட்டியுள்ளது. 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்த டெல்லி விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்....
பூமியை கடந்து செல்லும் குறுங்கோளால் பூமிக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 2001 எஃப்ஓ 32 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த குறுங்கோள் பூமியிலிருந்து...
வாக்குச் சாவடிகளுக்கு செல்லாமலே வாக்களிக்கும் ரிமோட் வாக்களிப்பு முறை அடுத்த மக்களவைத் தேர்தலில் அமலுக்கு வரக்கூடும் என தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்துள்ளார். வாக்களிப்பதில்...
தமிழகத்தில் இரண்டாவது நாளாக தினசரி கொரொனா பாதிப்பு ஆயிரத்தை கடந்துள்ளது. குறிப்பாக சென்னையில் 458 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் மீண்டும் படிப்படியாக பாதிப்பு அதிகரித்து வருகிறது. ...
சசிகலா தயவால் எடப்பாடி பழனிசாமிக்கு முதல்வர் பதவி கிடைத்தது உண்மை இல்லை என்றால் முதல்வர் பழனிசாமி தன் மீது வழக்கு தொடரப்படும் என திமுக தலைவர் மு...
மகாராஷ்டிராவில் மீண்டும் ஊரடங்கு வர வாய்ப்புள்ளதாக முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். அந்த மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் பாதிப்பு எண்ணிக்கை 25 ஆயிரத்தை கடந்து திரையரங்குகள்,...
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக - திமுக வேட்பாளர்கள் வேட்புமனு பரிசோதனையின்போது ஒருவருக்கு ஒருவர் பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்துக் கொண்டனர். ...
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு கொரொனா உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தகவலை தெரிவித்திருக்கும் பாகிஸ்தான் சுகாதாரத்துறை தொற்று உறுதியானதை அடுத்து இம்ரான்கான் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனா...
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் காந்திராஜன் பிரச்சாரத்தை தொடங்கியதுமே அதிமுகவிற்கு வாக்கு சேகரிப்பாளர்கள் குழப்பமடைந்துள்ளனர். கிராமத்தில் உள்ள காளியம்மன் கோவிலில்...
கொரொனா பரவலைத் தடுக்க மத்திய பிரதேச மாநிலத்தில் மூன்று நகரங்களில் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் அந்த மாநிலத்தில்...
நாமக்கல் சட்டமன்றத் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடும் வேட்பாளர் ரமேஷ் என்பவர் வேட்புமனு பரிசீலனைக்கு கிரிக்கெட் பேட்ஸ்மேன் வேடம் அணிந்து வந்திருந்தார். தமக்கு ஒதுக்கப்பட்ட கிரிக்கெட் பேட் இல்லத்தை...
சட்டப்பேரவை தேர்தல் பரப்புரைக்காக பிரதமர் நரேந்திர மோடி வரும் 30ஆம் தேதி மீண்டும் புதுச்சேரி வருகிறார். தமிழகம், புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட 5 மாநில தேர்தலுக்கான பரப்புரைகள்...
திண்டுக்கல்லில் கொரொனா விதிமுறைகளை மீறி நடந்த படப்பிடிப்பை பத்திரிகையாளர்கள் புகைப்படம் எடுக்க முயன்றதால் தகராறு ஏற்பட்டதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த விஜய் சேதுபதி பத்திரிக்கையாளர்களை சமாதானப்படுத்தியும்...
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் காலில் வீக்கம் இருப்பதால் ஓய்வு தேவை என மருத்துவர் கூறியதையடுத்து அவரின் பொதுக் கூட்ட நிகழ்வுகளை தவிர்த்து இன்றைய...
விமான படிக்கட்டுகளில் ஏறும் போது அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மூன்று முறை தடுக்கிய நிலையில் மூன்றாவது முறை கீழே விழுந்துள்ளார். அவர் அடுத்தடுத்து தடுக்கி...
9, 10, 11 ஆகிய வகுப்புகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக தலைமைச் செயலாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் பொது சுகாதாரம்...
மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமல்ஹாசனுக்கு ஒரு சிறுமி சிட்டுக்குருவி வீடு ஒன்றினை பரிசளித்துள்ளார். அந்தக் கட்சியின் தேர்தல் அறிக்கையை கோவையில் உள்ள தனியார் ஹோட்டலில் கமல்ஹாசன்...
தங்க கடத்தல் வழக்கு விவகாரத்தில் அமலாக்கத் துறை மீது கேரள காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள ஸ்வப்னா சுரேஷ் கடந்த ஆகஸ்ட்...