கழிவுநீர் தொட்டியில் காய்கறிகளை கழுவி தள்ளுவண்டி வியாபாரி ஒருவர் சுத்தப்படுத்தி எடுத்துச்சொல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அந்த வீடியோ எப்போது? எங்கு எடுக்கப்பட்டது? என்பது தெரியவில்லை.
வீடியோவில் வியாபாரி ஒருவர் தன்னிடமுள்ள தக்காளி, பீன்ஸ், காலிஃப்ளவர் போன்ற காய்கறிகளை கழிவுநீர் தொட்டியில் கழுவி சுத்தப்படுத்தி பிறகு தள்ளுவண்டியில் அடுக்கி வைத்து எடுத்து செல்லும் காட்சி வெளியாகியுள்ளது. வண்டியில் வரும் காய்கறிகள் புத்தம் புதியது, விலை குறைவானது என்று மக்கள் நம்பி வாங்குவது வழக்கம் ஆகும் .
இந்நிலையில் காய்கறிகளை கழிவுநீர் தொட்டியில் வியாபாரி சுத்தம் செய்வதை கண்ட மக்கள் அவரை விரட்டி சென்று பிடித்த காய்கறிகளை குப்பையில் போட்டனர்.
மேலும் செய்திகள் :
திருவாடானை அருகே பல மாதங்களாக வீணாகும் குடிநீர்: குடிநீர் வடிகால் வாரியத்தின் அலட்சியத்தால் பொதுமக்...
"சுவமித்வா " திட்டம் தமிழகத்தில் செயல்படுத்தவில்லை - டி.ஆர்.பாலு கேள்விக்கு மத்திய அமைச்சர் பதில்
பசுமைத் தாமிர ஆலைக்கு அனுமதி கோரி வேதாந்தா நிறுவனம் ஐகோர்ட்டில் வழக்கு - தமிழ்நாடு அரசு எதிர்ப்பு
இப்படி செய்தால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் - நிர்வாகிகளுக்கு த.வெ.க எச்சரிக்கை
இந்தியாவை விற்று விட்டீர்கள்.. மோடி கண்ணில் பயத்தை பார்க்கிறோம் - ராகுல் காந்தி குற்றச்சாட்டு
மத்திய அரசு நிதியில் உருவானதே தோழி விடுதி - அண்ணாமலை






