சேலம் சின்னக்கடை வீதியில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் மேற்கொண்ட அதிரடி சோதனையில் எர்த்தோ ஃபார்ம் ரசாயனம் தெளித்து பழுக்க வைக்கப்பட்ட 6 டன் எடையிலான வாழைப்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இது தொடர்பாக ஐந்து வாழைப்பழம் வண்டி உரிமையாளர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட தோடு எர்த்தோ ஃபார்ம் ரசாயனம் மற்றும் தெளிப்பான் கருவிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
இது குறித்து உணவு பாதுகாப்புத்துறை நியமன அதிகாரி கதிரவன் ரசாயன மூலம் 10 மணி நேரத்தில் பழுக்க வைக்கப்படும் வாழைப்பழத்தை உட்கொண்டால் அல்சர் மற்றும் தோலில் அலர்ஜி ஏற்படக் கூடும் எனவும் தொடர்ந்து சாப்பிட்டு வரும் பட்சத்தில் புற்றுநோய் வர வாய்ப்பு உள்ளதாகவும் எச்சரித்தார்.
மேலும் செய்திகள் :
திருச்செந்தூர் கும்பாபிஷேகம்.. 300 பேருக்கு பணி..!
கணவரை கொன்றுவிட்டு நாடகமாடிய மனைவி கைது!
பாமக பொறுப்பாளரின் உடல் சடலமாக மீட்பு!
கல்வி விருது வழங்கும் நிகழ்ச்சியில் மாணவிகளை அனுமதியின்றி தொடுகிறார் : விஜய் மீது த.வா.க-வினர் புகார...
மேட்டூர் அணையிலிருந்து இன்று நீரை திறந்து வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
இன்று 2 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை..!