பிரசவத்தின்போது பஞ்சு வைத்து தைத்ததாக புகார்! பெண் பலி!
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்திற்கு அருகே பிரசவத்திற்கு பிறகு வயிற்றில் பஞ்சு வைத்து தைக்கப்பட்டதால் பெண் உயிரிழந்ததாக உறவினர்கள் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டனர். ஆலடியை அடுத்த கலர்...
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்திற்கு அருகே பிரசவத்திற்கு பிறகு வயிற்றில் பஞ்சு வைத்து தைக்கப்பட்டதால் பெண் உயிரிழந்ததாக உறவினர்கள் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டனர். ஆலடியை அடுத்த கலர்...
மண்டபம் ஒன்றியம் 2வது வார்டில் போட்டியிட்ட தமிழக தொழிலாளர் துறை முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா மகள் ராவியத்துல் அதரியா (அதிமுக) 1,343 வாக்குகள் குறைவாக பெற்று...
திமுகவினர் வேண்டுகோளை ஏற்று பெண்கள் கோலம் போட்டால் அவர்களின் குடும்பம் அலங்கோலமாக மாறி விடும் என பாஜக மூத்த தலைவர் பொன் ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார். சென்னை...
கோவை மாவட்டம் சூலூர் அருகே காலாவதியான ஆங்கில மருந்துகளை குடியிருப்பு பகுதிக்கு அருகே எரிக்க முயன்றதாக ஒருவரை பிடித்து பொதுமக்கள் போலீசாரிடம் ஒப்படைத்தனர். காடம்பாடி பகுதியில் குடியிருப்புகளுக்கு...
மேலூர் அருகே ஹரிடாபுட்டியில் ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவிக்கு போட்டியிட்ட 79 வயதான மூதாட்டி வெற்றி பெற்றார். மதுரை மாவட்டம் மேலூர் அடுத்த ஹரிடாபுட்டியைச் சேர்ந்த வீரம்மாள்...
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி ஒன்றியத்திற்கு உட்பட்ட காட்டுநாயக்கன்தொட்டி கிராம ஊராட்சி மன்ற தலைவராக 21 வயதான கல்லூரி மாணவி சந்தியாராணி வெற்றி பெற்றுள்ளார். பிபிஏ இரண்டாம் ஆண்டு...
திருச்சி மாவட்டம் லால்குடியில் வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் சென்று வாக்கு எண்ணிக்கையை தடுத்து நிறுத்த முயன்ற ஊராட்சி ஒன்றிய சுயேச்சை வேட்பாளர் செல்வராணியை போலீசார் கைது செய்தனர்....
ரஷ்யாவில் புத்தாண்டு தின கொண்டாட்டத்தின்போது நீச்சல் வீரர் ஒருவர் சுறா மீனை கட்டிப்பிடித்தபடி நடனமாடும் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் உள்ள...
அரையாண்டு தேர்வு விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் சனிக்கிழமைகளில் வகுப்புகள் நடத்தலாம் என பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முன்னதாக டிசம்பர் 24-ஆம் தேதி முதல் ஜனவரி ஒன்றாம்...
அமெரிக்காவில் கடல் சீற்றத்தில் சிக்கி இளைஞர் ஒருவர் அடித்து செல்லப்படும் காட்சிகள் வெளியாகியுள்ளன. கலிபோர்னியா பகுதியில் சாண்டா க்ரூஸ் கோடிடும் கடல் பகுதியில் பாறையில் ஒருவர் கடல்...
சுற்றுச்சூழலை பாதுகாக்க வலியுறுத்தி குமரி முதல் சென்னை வரை ஒற்றைக்காலில் சைக்கிள் ஓட்டி சாதனை படைத்தவரை நேரில் சந்தித்து நடிகர் விவேக் பாராட்டு தெரிவித்துள்ளார். ராமநாதபுரம்...
அரக்கோணம் அருகே ஓடும் ரயிலில் இருந்து கீழே தள்ளி மெக்கானிக்கை கொல்ல முயன்ற வழக்கில் மனைவி உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். சென்னை ஆவடியை...
கேரளாவை உலுக்கிய சயனைடு கொலை வழக்கு தொடர்பாக தாமரைசேரி நீதிமன்றத்தில் முதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கோழிக்கோடு மாவட்டம் கூடதாயி கிராமத்தில் திருமணத்தை மீறிய காதலுக்கு...
உள்ளாட்சித் தேர்தலில் வாக்கு எண்ணிக்கை முடிவடைந்த வார்டுகளில் முடிவை அறிவிக்காமல் தாமதம் செய்வதாகவும், முறைகேடுகள் செய்ய அதிமுக திட்டம் போட்டுள்ளதாகவும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பரபரப்பு குற்றம்...
உள்ளாட்சித் தேர்தலில் தமிழகத்திலேயே முதல்முறையாக திருநங்கை ஒருவர் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலராக வெற்றி பெற்று சரித்திரம் படைத்துள்ளார். திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றியம் 2-வது வார்டில் திமுக சார்பில்...
உள்ளாட்சித் தேர்தலில், பெரும்பாலான மாவட்ட மற்றும் ஒன்றிய கவுன்சில் வார்டுகளில் திமுக முன்னிலை வகிக்கிறது. இந்தத் தேர்தல் முடிவுகள் ஆளும் அதிமுகவுக்கு கடும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. ...
ஊரக உள்ளாட்சிப் பதவிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணிக்கு இடுப்பில் மது பாட்டிலுடன், போதையில் தள்ளாடியபடி வந்த அரசு ஊழியர் ஒருவரை அதிகாரிகள் கையும்...
ஊரக உள்ளாட்சிப் பதவிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி காலை 8 மணிக்கு தொடங்கிய நிலையில், முன்னணி நிலவரங்கள் வெளிவரத் தொடங்கியுள்ளது. மாவட்ட ஊராட்சி...
ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில், தேர்தல் பணியில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் மற்றும் காவல்துறையினர் தபால் மூலம் வாக்களித்த பெரும்பாலான வாக்குகள் செல்லாது...
ஊரக உள்ளாட்சிப் பதவிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி காலை 8 மணிக்கு தொடங்கிய நிலையில், ஊராட்சி ஒன்றிய வார்டுகள் வாரியாக, ஒவ்வொரு சுற்றாக...
புதுக்கோட்டை மாவட்டம் புல்லான் விடுதியில் நடைபெற்ற நோன்பு விழாவில் பக்தர்கள் நெருப்பை உண்ணும் வினோத நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள். புல்லான் விடுதிகளில் உள்ள கற்பக விநாயகர் கோவில் நோன்பு...
இரண்டு கட்டமாக நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை 315 மையங்களில் இன்று நடைபெறுகிறது. தலா ஒவ்வொரு பெரிய ஊராட்சி ஒன்றியத்திற்கு ஒரு வாக்கு எண்ணும்...
தொழிலதிபர் விஜய் மல்லையாவின் சொத்துக்களை விற்று கடனை வசூலித்துக் கொள்ள வங்கிகளுக்கு மும்பை சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியிருக்கிறது. இந்திய வங்கிகளில் 9,000 கோடி ரூபாய் வரை...
தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 2 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதியில்...