ம.பி.யில் அரசு மருத்துவர்கள் 1000 பேர் கூண்டோடு ராஜினாமா
பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு கோரிக்கைகள் ஏற்கப்பட அதற்கு எதிர்ப்பு தெரிவித்து மத்தியப் பிரதேச அரசு மருத்துவக் கல்லூரி பேராசிரியர்கள் ஆயிரம் பேர் கூண்டோடு ராஜினாமா...
பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு கோரிக்கைகள் ஏற்கப்பட அதற்கு எதிர்ப்பு தெரிவித்து மத்தியப் பிரதேச அரசு மருத்துவக் கல்லூரி பேராசிரியர்கள் ஆயிரம் பேர் கூண்டோடு ராஜினாமா...
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கக்கூடிய 7 பேர் விடுதலை தொடர்பாக முடிவு எடுக்காத ஆளுநரை பதவி நீக்கம் செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயர்நீதிமன்றம்...
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே மருத்துவமனைக்கு செல்லும்போது பிரசவ வலியால் துடித்த பெண்ணிற்கு கிராமத்து பெண்கள் வயல் வெளியில் வைத்து பிரசவம் பார்த்தனர். கீழ்மிட்டலாம் பகுதியை...
ராஜஸ்தான் மாநிலம் கோடா அரசு மருத்துவமனையில் மேலும் ஒன்பது பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் ராஜஸ்தான் அரசுக்கு அனைத்து விதத்திலும் மத்திய அரசு உதவிகளை செய்யும் என...
பெரம்பலூர் மாவட்டத்தில் கிராம ஊராட்சி தலைவராக போட்டியிட்டு தேர்வு பெற்ற சுயேட்சை வேட்பாளர் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் ஒன்றியம் ஆலத்தூர் ஊராட்சி...
வாக்கு எண்ணிக்கை முடிவடையாததால் பள்ளிகள் ஜனவரி 6ஆம் தேதி திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை கடந்த டிசம்பர் மாதம் இரண்டு கட்டங்களாக நடைபெற்று...
உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் கட்சியினர் அதிகாரத் துஷ்பிரயோகம் தேர்தல் ஆணையத்தின் ஒருதலைப்பட்சமான அணுகுமுறையை திமுக கூட்டணி மகத்தான வெற்றி பெற்றுள்ளதாக திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்....
சிவகங்கை அருகே இரண்டு வேட்பாளர்களுக்கு வெற்றி சான்றிதழ் வழங்கப்பட்டதால் குழப்பம் ஏற்பட்டது. சிவகங்கை மாவட்டம் சாக்கோட்டை ஒன்றியத்திற்குட்பட்ட சங்கராபுரம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு அப்பகுதியை சேர்ந்த...
ராமநாதபுரம் அருகே ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் இரு வேட்பாளர்கள் சம வாக்குகள் பெற்றதால் மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் குலுக்கல் முறையில் வெற்றி வேட்பாளர் தேர்வு செய்யப்பட்டார்....
கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் வி.சி.ஆறுக்குட்டியின் மகள் அபிநயா. இவர் கோவை மாவட்ட சர்க்கார் சாமக்குளம் ஒன்றியம் 4 வது வார்டில் மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு அதிமுக...
குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றை கொண்டுவந்த மத்திய அரசை வரவேற்று பாரதிய ஜனதா கட்சியின் வழக்கறிஞர் பிரிவின் சார்பில் கோவை ஒருங்கிணைந்த...
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் வாக்கு எண்ணிக்கையின்போது அதிகாரிகள் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை அனைவருக்குமான தேவைகளை உடனுக்குடன் சரி செய்த மதுரை மாவட்ட கூடுதல் ஆட்சியருக்கு பாராட்டுக்கள்...
ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதலமைச்சர்களை தேசவிரோதிகள் என மத்திய அரசை சேர்ந்த யாரும் அழைக்கவில்லை என உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். டெல்லியில் ஊடகங்கள்...
திமுக தலைவர் மு க ஸ்டாலின் தான் படித்த பள்ளியில் நடைபெற்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பில் பங்கேற்று தன்னுடன் படித்த மாணவர்களோடு கலந்துரையாடினார். சென்னை என்சிசி பள்ளியில்...
சென்னையில் பெண் ஒருவர் போண்டா சாப்பிட்டு உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சூளைமேடு காமராஜர் நகரைச் சேர்ந்த கங்காதரன் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்....
தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புடன் தர உள்ள ஆயிரம் ரூபாய் ரொக்கதொகை பணத்தை கூட்டுறவு வங்கிகளுக்கு தமிழக அரசு அனுப்பியுள்ளது . இந்த...
மண்டபம் ஒன்றியம் 2வது வார்டில் போட்டியிட்ட தமிழக தொழிலாளர் துறை முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா மகள் ராவியத்துல் அதரியா (அதிமுக) 1,343 வாக்குகள் குறைவாக பெற்று...
நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில், அவிநாசி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் வெற்றிபெற்ற மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள், ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள்...
ஈரானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் மக்களிடையே பீதி நிலவுகிறது. நாட்டின் வடமேற்கு பகுதியில் ஆப்கான் எல்லையோரத்தில் உள்ள சங்சன் நகரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம்...
போலி செய்திகள் பரப்பப்படுவது குறைக்கும் முயற்சியில் இன்ஸ்டாகிராம் தொடங்கியுள்ளது. போலி செய்திகளை கண்டறியும் குழுக்களுடன் இணைந்து செயல்பட இருப்பதாக இன்ஸ்டாகிராம் ஏற்கனவே அறிவித்ததைத் தொடர்ந்து புதிய நடவடிக்கை...
பிரபல ஹிந்தி பின்னணி பாடகி அனுராதா பொதுவால் தமது தாய் என்று கூறி கேரள பெண்மணி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். திருவனந்தபுரத்தை சேர்ந்த கர்மலா மொடக்ஸ்...
வந்தவாசி அருகே முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரின் இரு மனைவிகளும் ஊராட்சி தலைவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி ஒன்றியத்தை சேர்ந்த வலூர் அகரம் கிராமத்தைச் சேர்ந்தவர்...
உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் ஜனநாயகப் படுகொலை நடந்து கொண்டிருப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். தேர்தல் முடிவுகளை முறையாக அறிவிக்க வேண்டுமென ஏற்கனவே மாலை நேரத்தில்...
பள்ளி மாணவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடும் நிகழ்ச்சி வரும் 20-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தேர்வு பயத்தை போக்குவது குறித்து ஒவ்வொரு ஆண்டும் மாணவர்களுடன் பிரதமர் நரேந்திர...