பிரதமர், அமித்ஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய புகாரில் நெல்லை கண்ணன் கைது
பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய புகாரில் நெல்லைக்கண்ணன் கைது செய்யப்பட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. மதுரை தனியார்...






