--- --:--:-- --

Month: January 2020

100 வழித்தடங்களில் 150 ரயில்களை தனியாரிடம் தர யோசனை?

100 வழித்தடங்களில் 150 தனியார் ரயில்கள் இயக்குவதற்கான விவர அறிக்கையை மத்திய அரசின் திட்டமிடல் அமைப்பான நிதி ஆயுக்கும், ரயில்வேத்துறையும் முன்வைத்துள்ளன.   22,500 கோடி ரூபாய்...

குரல்வழி வங்கி சேவையை வழங்கும் சிட்டி யூனியன் வங்கி

இந்தியாவிலேயே முதன் முறையாக குரல்வழி வங்கி சேவையை சிட்டி யூனியன் வங்கி அறிமுகப்படுத்தியிருக்கிறது. 1904 இல் தொடங்கப்பட்ட சிட்டி யூனியன் வங்கி 650 கிளைகளுடன் செயல்பட்டு வருகிறது....

பாரம்பரிய முறைப்படி இனிப்பு தயாரித்து சந்தைப்படுத்தும் 93 வயது மூதாட்டி

பஞ்சாப் மாநிலத்தில் 93 வயது மூதாட்டி ஒருவர் பாரம்பரிய முறையில் தயாரித்த இனிப்புகளை விற்பனை செய்து வருகிறார். சண்டிகரை சேர்ந்த ஹர்பஜன் கௌரி என்ற அந்த மூதாட்டி...

விசாகப்பட்டினத்தை ஆந்திர தலைநகராக்கலாம்: பாஸ்டன் நிறுவனம் ஆலோசனை

அமராவதிக்கு பதிலாக விசாகப்பட்டினத்தை ஆந்திர மாநிலத்தின் தலைநகர் ஆக்கலாம் என பாஸ்டன் நிறுவனம் ஆலோசனை வழங்கியுள்ளது .அமராவதி சட்டப்பேரவை தலைநகராகவும், விசாகப்பட்டினம் நிர்வாகத் தலைநகராகவும், கர்னூல் நீதித்துறை...

திருமணத்தை மீறிய உறவு! தொல்லை கொடுத்தவரை கணவரின் உதவியோடு தீர்த்துக் கட்டிய பெண்

திருமணத்தை மீறிய உறவை சுட்டிக்காட்டி பாலியல் தொல்லை கொடுத்து வந்த நபரை கணவருடன் சேர்ந்து பெண்ணே கொலை செய்து புதைத்துள்ளார். சென்னை அனகாபுத்தூர் பகுதியை சேர்ந்த கார்த்திகேயன்...

தேர்தலை சந்திக்க திமுக பயந்ததே கிடையாது: உதயநிதி ஸ்டாலின்

தேர்தலை சந்திக்க திமுக பயந்ததே கிடையாது என திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தேர்தல் முடிவுகளை பார்த்து உள்ளாட்சி தேர்தலை முழுமையாக நடத்துவார்கள் என்ற...

காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு !காதலர்கள் ரயில் முன் பாய்ந்து தற்கொலை!

சாதியை காரணம் காட்டி திருமணத்திற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் விபரீத முடிவை தேடிக் கொண்டுள்ளனர் காதலர்கள். விருதுநகர் அருகே உள்ள வில்லிபத்திரி கிராமத்தை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி...

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும்..! மாநில தேர்தல் ஆணையர் அறிவிப்பு!!

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கு விரைவில் தேர்தல் அறிவிக்கப்படும் என மாநில தேர்தல் ஆணையர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.   தமிழகத்தில் 27 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சிப் பதவிகளுக்கு...

போலீஸ் துரத்தியதால் பயந்து கிணற்றில் விழுந்த நபர்!

காவல்துறை கைது செய்ய வருவதை அறிந்து பயந்து கிணற்றில் விழுந்தவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டார். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே அங்கன கவுண்டார் புதூரை சேர்ந்த பத்ரப்பன் அடிதடி...

விளையாடினால் மன அழுத்தம் குறையும், மகிழ்ச்சி கூடும், பணி சிறக்கும்: முதல்வர் பழனிசாமி

பொங்கல் பரிசு வழங்க ஏதுவாக வரும் 10 ஆம் தேதி ரேஷன் கடைகள் திறந்திருக்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக மக்களுக்கு...

மதுரையில் துப்பாக்கி முனையில் ஒப்பந்ததாரர் வீட்டில் 170சவரன், 20லட்சம் மதிப்பிலான ஆவணங்கள் கொள்ளை

மதுரையில் அரசு சாலை ஒப்பந்ததாரரின் வீட்டில் துப்பாக்கியை காட்டி மிரட்டி 170 சவரன் தங்க நகை, 2 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் 20...

தமிழக முதல்வர் குறித்து அவதூறு !கோவை வாலிபர் கைது !

தமிழக முதல்வர் பற்றி அவதூறான கருத்துக்களை சமூக வலைதளங்களில் பரப்பிய கோவை வாலிபரை குனியமுத்தூர் போலீஸார் கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   கோவை...

திருப்பூர், 15. வேலம்பாளையம் அருகே  சாரம் ஏற்றி வந்த லாரி மோதி வாலிபர் பலி 

திருவாரூர், அத்தங்குடி, நல்லவளம்பேத்தி பகுதியில் வசித்து வருபவர் கண்ணன். இவரது மகன் விக்னேஷ் (வயது 24). இவர் திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் வேலை செய்து வருவதாக...

முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன் காலமானார்

அதிமுக மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் சபாநாயகருமான பி.எச்.பாண்டியன் உடல் நலக் குறைவால் காலமானார்.   நெல்லை மாவட்டம் சேரன்மாதேவியை அடுத்த கோவிந்தப்பேரியில் 1945-ல் பிறந்த பி.எச்.பாண்டியனுக்கு 75...

லாட்டரியில் 1 கோடி ரூபாய் பரிசு பெற்ற முதியவர்

மேற்கு வங்க மாநிலத்தில் லாட்டரியில் ஒரு கோடி ரூபாய் பரிசு பெற்ற முதியவர் பாதுகாப்பு கேட்டு காவல் நிலையம் சென்ற சம்பவம் அரங்கேறியுள்ளது. கிழக்குப் புத்துவான் மாவட்டத்தில்...

கோவையில் 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வங்கி ஊழியர்

கோவையில் 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வங்கி ஊழியரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். செல்வ புரத்தை சேர்ந்த ராம்குமார் என்ற...

நாடு முழுவதும் பேட்டரி வாகனங்கள் சார்ஜ் செய்யும் நிலையங்கள் அமைக்க மத்திய அரசு திட்டம்

தமிழகம் உட்பட நாடு முழுவதும் பேட்டரி வாகனங்களை சார்ஜ் செய்யக்கூடிய நிலையங்கள் அமைக்கப்பட இருப்பதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.   மின்சார வாகனங்களை பயன்படுத்துவர்களின்...

அரசு பெட்ரோல் பங்கில் அமைச்சரின் காருக்கு பெட்ரோல் போட மறுப்பு

புதுச்சேரியில் கடன் பாக்கியால் அரசுக்கு சொந்தமான பெட்ரோல் பங்கில் அமைச்சரின் காருக்கு பெட்ரோல் போட மறுப்பு தெரிவித்த சம்பவம் ஆட்சியாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.   புதுச்சேரி அரசின்...

தேர்தல் அரசியலில் நாம் தமிழர் கட்சி பெற்ற முதல் வெற்றி

ஊரக உள்ளாட்சி தேர்தலில் கன்னியாகுமரி மாவட்டத்தின் ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவியை வென்றதன் மூலம் தேர்தல் அரசியலில் முதல் வெற்றியை நாம் தமிழர் கட்சி பெற்றுள்ளது....

ஊராட்சி தலைவரானார் 22 வயது இளம்பெண்

திருவாரூர் மாவட்டம் பூசலாங்குடி ஊராட்சி தலைவர் பதவிக்கான தேர்தலில் 22 வயதான பட்டதாரி பெண் வெற்றி பெற்றுள்ளார். திருத்துறைப்பூண்டி அருகே பூசலாங்குடி ஊராட்சியை சேர்ந்த ரவியின் மகள்...

புதிய உச்சத்தில் தங்கம் விலை! சவரனுக்கு 632 ரூபாய் உயர்வு!

தங்கத்தின் விலை ஒரே நாளில் ஒரு சவரன் 632 ரூபாய் உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது. தங்கத்தின் விலை எப்போதும் இல்லாத அளவிற்கு உயர்ந்து ஒரு சவரன்...

திருப்பூர் மாவட்டம், திருமுருகன்பூண்டி அருகே 8 அடி ஆழ சாக்கடை கால்வாயில் விழுந்த பசு: 4 மணி நேர முயற்சிக்குபின் மீட்பு

திருப்பூர், திருமுருகன்பூண்டி, பூலுவப்பட்டி ரிங்ரோடு கேது கோவில் அருகே வசித்து வருபவர் சக்திவேல் (வயது 54). இவர் அப்பகுதியில் 5 பசு மாடுகளை வைத்து பால் கறந்து...

ஊரக உள்ளாட்சித் தேர்தல்;இராமநாதபுரம் மாவட்ட பகுதியில் வெற்றி பெற்ற மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் மற்றும் ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் முழு விபரம்

நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில், இராமநாதபுரம் மாவட்ட பகுதியில் வெற்றி பெற்ற மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள், ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் முழு விபரம் மாவட்ட ஊராட்சி ...

டெல்லியில் நீடிக்கும் கடும் குளிரால் மக்கள் அவதி

டெல்லியில் நிலவும் கடும் குளிரில் உறைவிடம் இல்லாமல் தவித்த வெளிமாநிலத்தவர்கள் அரசு காப்பகங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். டெல்லியில் கடந்த சில தினங்களாக கடும் குளிர் நிலவி வருகிறது....

Right Menu Icon