100 வழித்தடங்களில் 150 ரயில்களை தனியாரிடம் தர யோசனை?
100 வழித்தடங்களில் 150 தனியார் ரயில்கள் இயக்குவதற்கான விவர அறிக்கையை மத்திய அரசின் திட்டமிடல் அமைப்பான நிதி ஆயுக்கும், ரயில்வேத்துறையும் முன்வைத்துள்ளன. 22,500 கோடி ரூபாய்...
100 வழித்தடங்களில் 150 தனியார் ரயில்கள் இயக்குவதற்கான விவர அறிக்கையை மத்திய அரசின் திட்டமிடல் அமைப்பான நிதி ஆயுக்கும், ரயில்வேத்துறையும் முன்வைத்துள்ளன. 22,500 கோடி ரூபாய்...
இந்தியாவிலேயே முதன் முறையாக குரல்வழி வங்கி சேவையை சிட்டி யூனியன் வங்கி அறிமுகப்படுத்தியிருக்கிறது. 1904 இல் தொடங்கப்பட்ட சிட்டி யூனியன் வங்கி 650 கிளைகளுடன் செயல்பட்டு வருகிறது....
பஞ்சாப் மாநிலத்தில் 93 வயது மூதாட்டி ஒருவர் பாரம்பரிய முறையில் தயாரித்த இனிப்புகளை விற்பனை செய்து வருகிறார். சண்டிகரை சேர்ந்த ஹர்பஜன் கௌரி என்ற அந்த மூதாட்டி...
அமராவதிக்கு பதிலாக விசாகப்பட்டினத்தை ஆந்திர மாநிலத்தின் தலைநகர் ஆக்கலாம் என பாஸ்டன் நிறுவனம் ஆலோசனை வழங்கியுள்ளது .அமராவதி சட்டப்பேரவை தலைநகராகவும், விசாகப்பட்டினம் நிர்வாகத் தலைநகராகவும், கர்னூல் நீதித்துறை...
திருமணத்தை மீறிய உறவை சுட்டிக்காட்டி பாலியல் தொல்லை கொடுத்து வந்த நபரை கணவருடன் சேர்ந்து பெண்ணே கொலை செய்து புதைத்துள்ளார். சென்னை அனகாபுத்தூர் பகுதியை சேர்ந்த கார்த்திகேயன்...
தேர்தலை சந்திக்க திமுக பயந்ததே கிடையாது என திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தேர்தல் முடிவுகளை பார்த்து உள்ளாட்சி தேர்தலை முழுமையாக நடத்துவார்கள் என்ற...
சாதியை காரணம் காட்டி திருமணத்திற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் விபரீத முடிவை தேடிக் கொண்டுள்ளனர் காதலர்கள். விருதுநகர் அருகே உள்ள வில்லிபத்திரி கிராமத்தை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி...
மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கு விரைவில் தேர்தல் அறிவிக்கப்படும் என மாநில தேர்தல் ஆணையர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 27 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சிப் பதவிகளுக்கு...
காவல்துறை கைது செய்ய வருவதை அறிந்து பயந்து கிணற்றில் விழுந்தவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டார். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே அங்கன கவுண்டார் புதூரை சேர்ந்த பத்ரப்பன் அடிதடி...
பொங்கல் பரிசு வழங்க ஏதுவாக வரும் 10 ஆம் தேதி ரேஷன் கடைகள் திறந்திருக்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக மக்களுக்கு...
மதுரையில் அரசு சாலை ஒப்பந்ததாரரின் வீட்டில் துப்பாக்கியை காட்டி மிரட்டி 170 சவரன் தங்க நகை, 2 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் 20...
தமிழக முதல்வர் பற்றி அவதூறான கருத்துக்களை சமூக வலைதளங்களில் பரப்பிய கோவை வாலிபரை குனியமுத்தூர் போலீஸார் கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை...
திருவாரூர், அத்தங்குடி, நல்லவளம்பேத்தி பகுதியில் வசித்து வருபவர் கண்ணன். இவரது மகன் விக்னேஷ் (வயது 24). இவர் திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் வேலை செய்து வருவதாக...
அதிமுக மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் சபாநாயகருமான பி.எச்.பாண்டியன் உடல் நலக் குறைவால் காலமானார். நெல்லை மாவட்டம் சேரன்மாதேவியை அடுத்த கோவிந்தப்பேரியில் 1945-ல் பிறந்த பி.எச்.பாண்டியனுக்கு 75...
மேற்கு வங்க மாநிலத்தில் லாட்டரியில் ஒரு கோடி ரூபாய் பரிசு பெற்ற முதியவர் பாதுகாப்பு கேட்டு காவல் நிலையம் சென்ற சம்பவம் அரங்கேறியுள்ளது. கிழக்குப் புத்துவான் மாவட்டத்தில்...
கோவையில் 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வங்கி ஊழியரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். செல்வ புரத்தை சேர்ந்த ராம்குமார் என்ற...
தமிழகம் உட்பட நாடு முழுவதும் பேட்டரி வாகனங்களை சார்ஜ் செய்யக்கூடிய நிலையங்கள் அமைக்கப்பட இருப்பதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். மின்சார வாகனங்களை பயன்படுத்துவர்களின்...
புதுச்சேரியில் கடன் பாக்கியால் அரசுக்கு சொந்தமான பெட்ரோல் பங்கில் அமைச்சரின் காருக்கு பெட்ரோல் போட மறுப்பு தெரிவித்த சம்பவம் ஆட்சியாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. புதுச்சேரி அரசின்...
ஊரக உள்ளாட்சி தேர்தலில் கன்னியாகுமரி மாவட்டத்தின் ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவியை வென்றதன் மூலம் தேர்தல் அரசியலில் முதல் வெற்றியை நாம் தமிழர் கட்சி பெற்றுள்ளது....
திருவாரூர் மாவட்டம் பூசலாங்குடி ஊராட்சி தலைவர் பதவிக்கான தேர்தலில் 22 வயதான பட்டதாரி பெண் வெற்றி பெற்றுள்ளார். திருத்துறைப்பூண்டி அருகே பூசலாங்குடி ஊராட்சியை சேர்ந்த ரவியின் மகள்...
தங்கத்தின் விலை ஒரே நாளில் ஒரு சவரன் 632 ரூபாய் உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது. தங்கத்தின் விலை எப்போதும் இல்லாத அளவிற்கு உயர்ந்து ஒரு சவரன்...
திருப்பூர், திருமுருகன்பூண்டி, பூலுவப்பட்டி ரிங்ரோடு கேது கோவில் அருகே வசித்து வருபவர் சக்திவேல் (வயது 54). இவர் அப்பகுதியில் 5 பசு மாடுகளை வைத்து பால் கறந்து...
நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில், இராமநாதபுரம் மாவட்ட பகுதியில் வெற்றி பெற்ற மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள், ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் முழு விபரம் மாவட்ட ஊராட்சி ...
டெல்லியில் நிலவும் கடும் குளிரில் உறைவிடம் இல்லாமல் தவித்த வெளிமாநிலத்தவர்கள் அரசு காப்பகங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். டெல்லியில் கடந்த சில தினங்களாக கடும் குளிர் நிலவி வருகிறது....