--- --:--:-- --

Month: January 2020

வாட்ஸ் அப் செயலி திடீர் கோளாறு! மக்கள் அவதி

வாட்ஸ் அப் செயலியில் வீடியோ மற்றும் புகைப்படம் அனுப்புவதில் திடீர் சிக்கல் ஏற்பட்டதால் வாட்ஸ் அப் டவுன் என்ற ஹேஸ்டேக் ட்விட்டரில் ட்ரெண்ட் ஆனது. உலகின் பல்வேறு...

நகை வியாபாரியிடம் 4 கிலோ தங்கத்தை கொள்ளையடித்த கும்பல் கைது

சென்னை யானைகவுனியில் நகை வியாபாரிகளிடம் 4 கிலோ தங்கத்தை கொள்ளையடித்துச்சென்ற ஈரானிய கொள்ளையர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஆந்திராவை சேர்ந்த நகை கடை ஊழியர் தினேஷ் என்பவர்...

முக்கோண வடிவில் நாடாளுமன்றத்தின் புதிய வளாகம்?

நாடாளுமன்றத்தின் புதிய வளாகம் 1,350 உறுப்பினர்கள் அமரும் வகையில் முக்கோண வடிவில் கட்டப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. 2024 ஆம் ஆண்டிற்குள் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை கட்டி...

தனியார் பால் விலை உயர்வு – தமிழகத்தில் நாளை முதல் அமல்

தமிழகம் முழுவதும் தனியார் பால் விலை லிட்டருக்கு 4 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு நாளை முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆந்திராவை...

ஒரு நாள் தொடர் யாருக்கு..? பரபரப்பான பெங்களூரு போட்டியில் இந்திய பந்துவீச்சில் ஆஸி., திணறல்!!

பெங்களூருவில் நடைபெறும் இந்தியா மற்றும் ஆஸி., இடையிலான கடைசி ஒரு நாள் போட்டியில் இந்தியா முதலில் பந்து வீசி வருகிறது. இந்திய வீரர்களின் வேகத்தில் வார்னர், பிஞ்ச்...

டெல்லி சட்டசபை தேர்தல் : தமிழக பாணியில் இலவச வாக்குறுதிகளை அள்ளி வீசிய ஆம் ஆத்மி கட்சி

டெல்லி சட்டசபைக்கு அடுத்த மாதம் 8-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் சுறுசுறுப்பாக தேர்தல் களத்தில் குதித்துள்ளன....

குரூப் 4 தேர்வு முறைகேடு சர்ச்சை: தேர்வான 9,300 பேரின் கதி என்ன..? நாளை முக்கிய அறிவிப்பு!!

குரூப் 4 தேர்வில் முறைகேடு நடந்ததாக சர்ச்சை வெளியான நிலையில், ஒட்டு மொத்த தேர்வும் ரத்து செய்யப்படுமா? என்பது குறித்து நாளை முக்கிய அறிவிப்பு வெளியாகும் என...

தமிழக பாஜக தலைவர் நியமனம் எப்போது..? பதவிக்காக பலரும்கோவை ராகவன் ராமநாதபுரம் குப்புசாமி சுப்புராம் மல்லுக்கட்டு…! முடிவு எடுப்பதில் தொடரும் இழுபறி!!

தமிழக பாஜக தலைவர் பதவியை கைப்பற்ற தமிழக பாஜக முக்கியப் புள்ளிகள் பலரும் முட்டி மோதுவதால் நியமன அறிவிப்பு வெளியாவது இழுபறியாகவே உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் யாருக்கு...

போலியோ பாதிப்பு இல்லா மாநிலமாக தமிழகம் திகழ்கிறது..! முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பெருமிதம்!!

தமிழகம், கடந்த 16 ஆண்டுகளாக போலியோ இல்லாத மாநிலமாக திகழ்கிறது என முதல்வர் எடப்பாடி பழனிசாமி பெருமிதம் தெரிவித்துள்ளார்.   நாடு முழுவதும் குழந்தைகளுக்கு இன்று போலியோ...

டெல்டாவில் பருவம் தப்பி பெய்யும் மழை..! நெற்கதிர்கள் தண்ணீரில் மூழ்கியதால் விவசாயிகள் கண்ணீர்!!

தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பருவம் தவறி திடீரென பெய்து வரும் மழையால் அறுவடைக்கு தயாராக உள்ள நெற்பயிர்கள் தண்ணீரில்...

பெரியார் குறித்த சர்ச்சை பேச்சு ..! மிரட்டல்களுக்கு அஞ்ச வேண்டாம்..! ரஜினிக்கு எச்.ராஜா ஆதரவு!!

பெரியார் குறித்து பேசியதற்காக எழும் மிரட்டல்களுக்கு எல்லாம் அச்சப்பட வேண்டாம் என ரஜினிக்கு ஆதரவாக பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா குரல் கொடுத்துள்ளார்.   சூப்பர் ஸ்டார்...

”சாய்பாபா பிறந்த இடம் எது..? உத்தவ் தாக்கரே அறிவிப்பால் எழுந்த சர்ச்சை..! ஷீரடியில் காலவரையற்ற பந்த்!!

சாய்பாபா பிறந்த இடம் குறித்து ஷீரடிக்குப் பதிலாக பத்ரி என்று வேறொரு இடத்தை மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே கூறியதால் சர்ச்சை எழுந்துள்ளது. உத்தவ் தாக்கரேவின் இந்த...

சிஏஏ-வுக்கு எதிராக தலைநகர் டெல்லியில் 36 நாட்களாக தொடரும் போராட்டம்

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டங்களில் தீவிரம் நாடுமுழுவதும் குறைய தொடங்கியுள்ளன. ஆனாலும் டெல்லியில் கடந்த 35 நாட்களுக்கும் மேலாக இரவு, பகல் பாராமல் சிறிதும் தொய்வின்றி...

பாலிவுட் நடிகை ஷபனா ஆஷ்மி விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாக மோடி டிவீட்

விபத்தில் காயமடைந்த பாலிவுட் நடிகையான ஷபானா ஆஸ்மி விரைவில் குணமடைய இறைவனிடம் வேண்டிக் கொள்வதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் இருந்து புனேவிற்கு நடிகை...

17 பேருக்கு பயங்கரவாத பயிற்சி? சிறப்பு எஸ்ஐ வில்சன் கொலை வழக்கில் அதிர்ச்சி தகவல்

எஸ் எஸ் ஐ வில்சன் கொலை வழக்கில் கைதாகியுள்ள மெகபூபாஷா தமிழக இளைஞர்கள் உள்ளிட்ட 17 பேருக்கு பயங்கரவாத பயிற்சி கொடுத்திருப்பதாக வெளியாகியுள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை...

3 நாட்களில் ரூ.600 கோடி மதுவிற்பனை

பொங்கல் பண்டிகை விடுமுறையையொட்டி டாஸ்மாக் கடைகளில் 600 கோடி ரூபாய்க்கு மேல் மது விற்பனையாகி உள்ளது. பொங்கல் பண்டிகை காலத்தில் கடந்த 3 நாட்களில் மட்டும் 606...

3.34 இலட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தகவல் !!!

கோவை அரசு மருத்துவமனையில் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி போலியோ சொட்டு மருந்து முகாமினை துவக்கி வைத்தார்.   கோவை அரசு மருத்துவமனையில் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி...

ராமநாதபுரம் மாவட்டத்தில் 1,21,398 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து ஆட்சியர் துவக்கி வைத்தார்

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 5 வயதிற்குட்பட்ட ஒரு லட்சத்து 21 ஆயிரத்து 398 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில்...

ஒரு நாள் தொடரை வெல்லப் போவது யார்..? இன்று இந்தியா Vs ஆஸி., விறுவிறு “பைனல்”!!

இந்தியா மற்றும் ஆஸி., இடையிலான கடைசி ஒரு நாள் போட்டி பெங்களூரூவில் இன்று நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் வெல்லும் அணிக்கே கோப்பை என்பதால் இரு அணிகளும் கடும்...

பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சிறுமியின் தாயார் அடித்து கொலை

உத்திரபிரதேசத்தில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபர் வழக்கை வாபஸ் பெறக் கோரி அந்த சிறுமியின் தாயாரை அடித்துக் கொன்ற கொடூரம் அரங்கேறியுள்ளது....

மனைவியிடம் டியூஷன் படிக்க வந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை

சென்னை ஆவடியில் டியூஷன் படிக்க வந்த 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆட்டோ ஓட்டுனரும், உடந்தையாக இருந்ததாக தனியார் பள்ளி ஆசிரியையான அவரது மனைவியும்...

தாய், தந்தை, மகன் உட்பட குடும்பத்துடன் மூவர் தற்கொலை

தென்காசி மாவட்டம் கீழாம்பூர் ரோஸ் கார்டன் பகுதியை சேர்ந்த சந்தானம் பலசரக்கு பொருட்களை விற்கும் ஏஜென்சி எடுத்து நடத்தி வந்தார். இவரது மனைவி லட்சுமி அரசு உதவி...

போலி பத்திரிகையாளர் உள்ளிட்ட 3 பேர் மீது குண்டர் சட்டம்

கோவையில் பெட்ரோல் விற்பனை மைய உடைமாற்றும் இடத்தில் கேமராவை பொருத்தி பெண்கள் உடை மாற்றுவதை வீடியோ எடுத்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட போலி பத்திரிகையாளர் உள்ளிட்ட 3...

ராஜஸ்தான் உள்ளாட்சித் தேர்தலில் 97 வயது மூதாட்டி வெற்றி

ராஜஸ்தானில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் 97 வயது மூதாட்டி ஒருவர் கிராம பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். ராஜஸ்தானில் 2,726 கிராம ஊராட்சிகள், 87...

Right Menu Icon