சென்னை நீலாங்கரை இஸ்கான் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்
சென்னை நீலாங்கரை அடுத்த அக்கரை இஸ்கான் கோயிலுக்கு மின்னஞ்சல் மூலம் மர்மநபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்து காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டபோது வெடிகுண்டு மிரட்டல்...
சென்னை நீலாங்கரை அடுத்த அக்கரை இஸ்கான் கோயிலுக்கு மின்னஞ்சல் மூலம் மர்மநபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்து காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டபோது வெடிகுண்டு மிரட்டல்...
சென்னை லயோலா கல்லூரியில் கனடா நாட்டைச் சேர்ந்த பாதிரியார் மர்மமான முறையில் உயிரிழந்தது தொடர்பாக, முழுமையான மற்றும் வெளிப்படையான விசாரணை நடத்த வேண்டும் என தமிழக பாஜக...
அண்ணா நகரில் 60 விழுக்காட்டிற்கும் அதிகமான பகுதிகளை வாகனங்கள் ஆக்கிரமிப்பதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும், வணிக நிறுவனங்களின் வருவாயும் பாதிக்கப்படுவதாக சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம்...
சென்னை கோயம்பேடு கனி அங்காடியில் கத்தியுடன் சுற்றி வந்து செல்போன் திருடிய வழக்கில் தேடப்பட்டு வந்த மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். சிசிடிவி பதிவு வெளியான...
தமிழகத்தில் கடந்த ஆண்டை போல கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் உச்சத்தை தொட்ட கொரோனா தொற்று பின்னர் படிப்படியாக...
பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கும் வகையில் சென்னை சைதாப்பேட்டையில் காவல்துறையினர் கொடி அணிவகுப்பு நடத்தினர். சைதாப்பேட்டை தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் துணை ராணுவத்தினர் அணிவகுப்பு நடந்தது. பொது வாக்காளர்கள்...
சென்னை அயனாவரத்தில் சூப்பர் மார்க்கெட் உரிமையாளரை வெட்டி விட்டு தப்பி சென்ற மூன்று பெயரை சிசிடிவி காட்சி உதவியுடன் போலீசார் தேடி வருகின்றனர். அய்யம்பாளையம் பிள்ளை தெருவை...
சென்னை கோயம்பேடு சந்தை மூலமாக மொத்தம் 38 பேருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது இதனையடுத்து விதிமுறைகளை முறையாக பின்பற்ற படுகின்றன என்பதை காவல் ஆணையர் விஸ்வநாதன்...
சென்னை ஆலந்தூர் அருகே சாலையில் திடீரென்று தீப்பிடித்து எரிந்த காரால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சென்னை மண்ணடியில் சேர்ந்த இரும்பு வியாபாரி சையத் இப்ராகிம். தமது நண்பர்...
பெரம்பூர் அருகே காய்ச்சலுக்கு 8 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. சென்னை பெரம்பூரில் ரமணா நகரைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவரது...
சென்னை கொரட்டூரில் காவல்துறை என்கவுண்டரில் ரவுடி மணிகண்டன் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். அவர் மீது 27 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தை...