ஆண்டுதோறும் பால் கொள்முதல் விலையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டத்தில் உள்ள சங்கமேஸ்வரர் கோவிலில் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி குருபெயர்ச்சி வழிபாடு நடத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த சுர்ஜித்தை மீட்க அரசு அத்தனை நடவடிக்கைகளையும் மேற்கொண்டதாக தெரிவித்தார். அதுபோன்ற விபத்துகளை தவிர்க்க மக்கள் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
சசிகலா மற்றும் டிடிவி தினகரனை அதிமுகவில் இணைப்பது தொடர்பாக முதல்வர் மற்றும் துணை முதல்வர் தான் முடிவெடுப்பார்கள் எனவும் ராஜேந்திர பாலாஜி கூறினார்.
மேலும் செய்திகள் :
திருச்செந்தூர் கும்பாபிஷேகம்.. 300 பேருக்கு பணி..!
கணவரை கொன்றுவிட்டு நாடகமாடிய மனைவி கைது!
வெறி நாய்கள் கடித்துக் குதறியதில் ஆடுகள் பலி..!
அதிமுக-பாஜக தொகுதி பங்கீடு.. அண்ணாமலையின் திட்டம்..!
பாமக பொறுப்பாளரின் உடல் சடலமாக மீட்பு!
கல்வி விருது வழங்கும் நிகழ்ச்சியில் மாணவிகளை அனுமதியின்றி தொடுகிறார் : விஜய் மீது த.வா.க-வினர் புகார...