கோவையில் எந்தவித பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி, துப்புரவு தொழிலாளர்கள் கழிவுகளை அகற்றும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
தற்போது தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவ மழை பெய்து வருவதால் கழிவுநீர் கால்வாய்களில் உள்ள கழிவு நீரை அகற்றும் பணியில் துப்புரவு பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கோவையில் கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த துப்புரவு தொழிலாளர்கள், அரசு அறிவுறுத்திய எந்தவித பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல் கழிவுகளை அகற்றி வருகின்றனர். மேலும் வெறும் கையில் அவர்கள் கழிவுகளை அகற்றும் அவலமும் அரங்கேறியுள்ளது.
கழிவுகளை அகற்ற மாநகராட்சி நிர்வாகம் தங்களுக்கு கையுறைகள் கூட வழங்குவதில்லை என துப்புரவு தொழிலாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
மேலும் செய்திகள் :
2024 மக்களவைத் தேர்தலுக்கான முன்னோட்ட முடிவுகள்!
வங்கக் கடலில் உருவானது மிக்ஜாம் புயல்..!
விஜயகாந்த் நலம்..போட்டோ வெளியிட்ட குடும்பத்தினர்!
மிக்ஜாம் புயல் : சென்னையில் இருந்து புறப்படும் ரயில்கள் ரத்து
பெற்றோரை எதிர்த்து திருமணம் செய்த திரௌபதி பட நடிகை..!
விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டுள்ள மியாட் மருத்துவமனைக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு..!