பெரம்பலூர் அருகே மான் வேட்டையாடிய 2 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் 4 பேரை வனத்துறையினர் தேடி வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டம் திருமாந்துறை அருகே உள்ள சிறப்பு பொருளாதார மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அதிகமான மான்கள் உள்ளன. அங்கு சிலர் நாயை கொண்டு மானை வேட்டையாடி வருவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து அங்கு வனத்துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது 2 பேர் மானை வேட்டையாடி எடுத்து சென்றுள்ளனர் அப்போது வனத்துறையினர் விரட்டி பிடித்து கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்களுடன் மேலும் நான்குபேரும் ஆணை வேட்டையாடியது தெரிய வந்தது. தற்போது தலைமறைவாக உள்ள 4 பேரை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.
மேலும் செய்திகள் :
தெலுங்கானா முதல்வராக ரேவந்த் ரெட்டி தேர்வு..!
மிக்ஜாம் புயல்.. ஜெயக்குமார் பரபரப்பு பேட்டி..!
சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தீ விபத்து..!
உயிர்விட்ட எஜமானிக்கு ஒற்றை காலில் நின்று அஞ்சலி செலுத்திய சேவல்..!
5,000 பெண்களுக்கு நலத்திட்ட உதவி.. கருணாநிதி நூற்றாண்டு விழாவில் அமைச்சர் கொடுத்த சர்ப்ரைஸ்..!
கரையை கடந்த மிக்ஜாம் புயல்.. ஆந்திராவின் நிலைமை என்ன..?