7 பேர் விடுதலை! தமிழக அரசு உரிய அழுத்தம் கொடுக்கவில்லை : வேல்முருகன்

பேரறிவாளன் முருகன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்கக் கோரி தமிழக அமைச்சரவை நிறைவேற்றிய தீர்மானத்தை ஆளுநர் நிராகரித்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் வேல்முருகன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். கமல் அரசியல் தீர்மானத்திற்கு கையெழுத்திடாமல் உம் திருப்பி அனுப்பாமல் உம் ஓராண்டாக இழுத்தடித்து விட்டு தற்போது தீர்மானத்தை நிராகரிப்பதாக வாய்மொழியாக கூறியிருப்பது ஏற்புடையது அல்ல என வேல்முருகன் கூறியிருக்கிறார்.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் ராபர்ட் ஆகியோரின் மனுக்கள் வேண்டுமென்றே விசாரிக்க படாமல் காணப்படுவதாகவும் அவர் சாடியுள்ளார். தமிழக அரசு உரிய அழுத்தம் கொடுக்காத இந்த நிலைக்கு காரணம் என்றும் வேல்முருகன் குற்றம்சாட்டியுள்ளார்.


Leave a Reply