தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து நடிகர் ரஜினிகாந்த் இடமும் விசாரணை நடத்த வேண்டுமென்று ஆணையத்திடம் கோரிக்கை விடுத்திருப்பதாக நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் கூறினார்.
துப்பாக்கிச் சூடு குறித்து விசாரணை நடத்தி வரும் அருணா ஜெகதீசன் ஆணையத்தில் ஆஜரான பிறகு சீமான் இவ்வாறு கூறினார்.
மேலும் செய்திகள் :
2024 மக்களவைத் தேர்தலுக்கான முன்னோட்ட முடிவுகள்!
வங்கக் கடலில் உருவானது மிக்ஜாம் புயல்..!
விஜயகாந்த் நலம்..போட்டோ வெளியிட்ட குடும்பத்தினர்!
மிக்ஜாம் புயல் : சென்னையில் இருந்து புறப்படும் ரயில்கள் ரத்து
பெற்றோரை எதிர்த்து திருமணம் செய்த திரௌபதி பட நடிகை..!
விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டுள்ள மியாட் மருத்துவமனைக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு..!