பட்டியலின வகுப்பில் உள்ள ஏழு உட்பிரிவுகளை ஒன்றாக இணைத்து தேவேந்திர குல வேளாளர் என்று அறிவிக்கக் கோரி ஆதிதிராவிட நலத்துறை கூடுதல் தலைமை செயலாளர் ஹன்ஸ்ராஜ் கண்டித்து புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி கோரிக்கை விடுத்தார். தொழில் மற்றும் வர்த்தக ரீதியாக உயரவேண்டும் என்பதால் உடனடியாக தேவேந்திரகுல வேளாளர் என்று குறிப்பிட்டு அரசாணையை வெளியிட வேண்டும் என்று கிருஷ்ணசாமி கேட்டுக்கொண்டார்.
மேலும் செய்திகள் :
திருவாடானை அருகே பல மாதங்களாக வீணாகும் குடிநீர்: குடிநீர் வடிகால் வாரியத்தின் அலட்சியத்தால் பொதுமக்...
"சுவமித்வா " திட்டம் தமிழகத்தில் செயல்படுத்தவில்லை - டி.ஆர்.பாலு கேள்விக்கு மத்திய அமைச்சர் பதில்
பசுமைத் தாமிர ஆலைக்கு அனுமதி கோரி வேதாந்தா நிறுவனம் ஐகோர்ட்டில் வழக்கு - தமிழ்நாடு அரசு எதிர்ப்பு
இப்படி செய்தால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் - நிர்வாகிகளுக்கு த.வெ.க எச்சரிக்கை
இந்தியாவை விற்று விட்டீர்கள்.. மோடி கண்ணில் பயத்தை பார்க்கிறோம் - ராகுல் காந்தி குற்றச்சாட்டு
மத்திய அரசு நிதியில் உருவானதே தோழி விடுதி - அண்ணாமலை






