பட்டியலின வகுப்பில் உள்ள ஏழு உட்பிரிவுகளை ஒன்றாக இணைத்து தேவேந்திர குல வேளாளர் என்று அறிவிக்கக் கோரி ஆதிதிராவிட நலத்துறை கூடுதல் தலைமை செயலாளர் ஹன்ஸ்ராஜ் கண்டித்து புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி கோரிக்கை விடுத்தார். தொழில் மற்றும் வர்த்தக ரீதியாக உயரவேண்டும் என்பதால் உடனடியாக தேவேந்திரகுல வேளாளர் என்று குறிப்பிட்டு அரசாணையை வெளியிட வேண்டும் என்று கிருஷ்ணசாமி கேட்டுக்கொண்டார்.
மேலும் செய்திகள் :
கிணற்றுக்குள் இருந்த முதலை.. பதறிய விவசாயி..!
கணவன் தெரியாமல் விட்ட வார்த்தை.. இரண்டு உயிர்கள் பலி..!
ஆசை ஆசையாய் சாப்பிட்ட முறுக்கு.. தொண்டையில் சிக்கி குழந்தை பலி..!
பைக்கில் வீலிங் செய்து அட்டூழியம்.. மூதாட்டி மீது மோதி விபத்து..!
ஆளுநர் வழக்கு விசாரணை - தமிழிசை வரவேற்பு
வெறி நாய் கடித்த 12 வயது சிறுவன் உயிரிழப்பு..!