பட்டியலின வகுப்பில் உள்ள ஏழு உட்பிரிவுகளை ஒன்றாக இணைத்து தேவேந்திர குல வேளாளர் என்று அறிவிக்கக் கோரி ஆதிதிராவிட நலத்துறை கூடுதல் தலைமை செயலாளர் ஹன்ஸ்ராஜ் கண்டித்து புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி கோரிக்கை விடுத்தார். தொழில் மற்றும் வர்த்தக ரீதியாக உயரவேண்டும் என்பதால் உடனடியாக தேவேந்திரகுல வேளாளர் என்று குறிப்பிட்டு அரசாணையை வெளியிட வேண்டும் என்று கிருஷ்ணசாமி கேட்டுக்கொண்டார்.
மேலும் செய்திகள் :
காதலிப்பதற்காகவே தற்போது இதை செய்கிறார்கள் : விக்ரம்
பொன்னி சீரியல் புகழ் வைஷ்ணவிக்கு சூட்டிங் ஸ்பாட்டில் ஏற்பட்ட காயம்..!
அப்பா, மகளை சுட்டுக் கொன்று, இளைஞர் தற்கொலை..!
சபாநாயகர் என் வாயை திறக்க விடுவதே இல்லை : ராகுல்
வரதட்சணை கேட்டு கர்ப்பிணி கொலை.. கோர்ட் அதிரடி தீர்ப்பு..!
இந்தியா- சீனா இடையே 5 ஆண்டுகள் தடை நீக்கம்?