எங்களுக்கு பாதுகாவலனாக இருக்கும் கட்சி அதிமுக தான் என்று துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற பூஜையில் சர்வதேச மாநாட்டிற்கு பல்வேறு நாடுகளிலிருந்து இஸ்லாமியர்கள் வந்திருந்தனர். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசிய ஓ பன்னீர்செல்வம் இஸ்லாமிய மக்களுக்கு நிறைய நான் நலத்திட்டங்களை கொண்டு வந்தவர் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா என்று புகழாரம் சூட்டினார். மேலும் சிறுபான்மை நல வாரியம் அதிமுக ஆட்சியில் அமைக்கப்பட்டது என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் செய்திகள் :
திருமண நாளில் கணவருடன் எடுத்த போட்டோவை வெளியிட்ட நடிகை பாவனா..!
சிதம்பரம் அண்ணாமலை பல்.த்தில் ஓய்வூதியம் வழங்கப்படாததை எதிர்த்து 500-க்கும் மேற்பட்டோர் உண்ணாவிரதம்!
பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மகன் திடீர் மரணம்..!
ஜம்மு-காஷ்மீரில் கோர விபத்து..!
அரசு ஊழியர்களை நாங்கள் சிறையில் அடைக்கவில்லை: ஸ்டாலின்
நிச்சயம் நிறைவேற்றப்படும் : பகுதிநேர ஆசிரியர்களுக்கு ஸ்டாலின் உறுதி!






