கூடலூர் பகுதியில் உள்ள உணவகத்தில் புகுந்த காட்டு யானை அங்கு உள்ள பரோட்டாவை சாப்பிடும் வீடியோ வெளியாகியுள்ளது. நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் காட்டு யானைகள் அடிக்கடி ஊருக்குள் வருவது தொடர்கதையாகி வருகிறது. இந்நிலையில் கூடலூரை அடுத்த பகுதியில் உள்ள பாகம் ஒரு உணவகம் ஒன்றில் காட்டு யானை புகுந்துள்ளது .அப்போது உணவக சமையல் அறையில் புகுந்து அந்த யானை அங்கு பரோட்டா செய்வதற்காக எடுத்து வைக்கப்பட்டிருந்த மைதா மாவை சாப்பிடத் தொடங்கியது. அங்கிருந்த ஊழியர்கள் பதிவு செய்த காணொளி இணையதளத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
மேலும் செய்திகள் :
இ-சேவை மையங்களில் சர்வர் பிரச்னை: தவிக்கும் மக்கள்
கனிமொழி தலைமையில் MPக்கள் குழு ரஷ்யா பயணம்..!
இனி ரயிலில் இப்படி பயணித்தால் ரூ.1,000 அபராதம்!
நகைக் கடன் விதிகள் மக்களுக்கு பேரிடி: தங்கம் தென்னரசு
சென்னையில் ரூ.32 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல்..!
அம்ரித் பாரத் திட்டம்: புதுப்பித்த 103 ரயில் நிலையங்கள் திறப்பு