கூடலூர் பகுதியில் உள்ள உணவகத்தில் புகுந்த காட்டு யானை அங்கு உள்ள பரோட்டாவை சாப்பிடும் வீடியோ வெளியாகியுள்ளது. நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் காட்டு யானைகள் அடிக்கடி ஊருக்குள் வருவது தொடர்கதையாகி வருகிறது. இந்நிலையில் கூடலூரை அடுத்த பகுதியில் உள்ள பாகம் ஒரு உணவகம் ஒன்றில் காட்டு யானை புகுந்துள்ளது .அப்போது உணவக சமையல் அறையில் புகுந்து அந்த யானை அங்கு பரோட்டா செய்வதற்காக எடுத்து வைக்கப்பட்டிருந்த மைதா மாவை சாப்பிடத் தொடங்கியது. அங்கிருந்த ஊழியர்கள் பதிவு செய்த காணொளி இணையதளத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
மேலும் செய்திகள் :
விஜய் உடன் பாமக கூட்டு!? திரைமறைவில் நடக்கும் ரகசிய பேச்சு! துணை முதல்வர் கனவில் அன்புமணி..!
மதுரை மத்திய சிறை கைதிகள் 3 பேர் மீது வழக்கு..!
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்..!
காவல் நிலையத்தில் வெடி விபத்து.. 7 பேர் உயிரிழப்பு..!
மேற்கு வங்கத்திலும் காட்டாட்சி வேரோடு அகற்றப்படும் - மோடி
அண்ணா பல்கலை. முறைகேடு - 17 பேர் மீது வழக்குப்பதிவு..!






