சென்னையில் அரை மணி நேரம் இடைவிடாமல் செண்ட மேளம் இசைத்து கின்னஸ் சாதனை முயற்சி மேற்கொள்ளப்பட்டது. கோடம்பாக்கம் அருகே மகாலிங்கபுரத்தில் உள்ள ஐயப்பன் கோவிலில் விஜயதசமியையொட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது. அப்போது கோவிலுக்கு முன்பாக செண்டைமேளம் இசை நிகழ்ச்சி நடைபெற்றது இதில் நூற்றுக்கும் மேற்பட்ட கலைஞர்கள் இணைந்து இடைவிடாமல் அரை மணி நேரம் செண்டைமேளம் நீ செய்து கின்னஸ் சாதனை முயற்சி மேற்கொண்டனர்.
மேலும் செய்திகள் :
சிவகங்கையில் 50க்கும் மேற்பட்டோருக்கு காய்ச்சல்..!
மீண்டும் மன்னிப்பு கேட்க மாட்டேன் என கூறும் குஷ்பூ..!
இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போட்டு சிக்கிய இளைஞர்..!
டியூஷன் சென்டரில் 6 வயது சிறுமியை கடத்திய மர்ம கும்பல்..!
அரசு போட்டி தேர்வு வினாத்தாள் கசிவு.. கண்டுகொள்ளாத பிரதமர் மோடி..!
நான் மன்னிப்பு கேட்கவில்லை மரணித்து விடு என தான் கூறினேன் : மன்சூர் அலிகான்