கோவையில் விஜயதசமியை முன்னிட்டு குறிப்பிட்ட சமூக மக்கள் உடலில் கத்தியால் பற்றிக்கொண்டு நடனமாடும் வினோத வழிபாடு நடைபெற்றது. ஆர் எஸ் புரம் பகுதியில் உள்ள ராமலிங்க சௌடேஸ்வரி கோவிலில் இந்த விழா நடைபெற்றது. ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த மக்கள் தான் வேண்டியது நிறைவேறியவுடன் நன்றி செலுத்தும் விதமாக இவ்வாறு நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்ட இந்த ஊர்வலம் ஆர் எஸ் புரம் பகுதியில் துவங்கி ஒப்பணக்கார வீதி வழியாக சென்று மீண்டும் சவுடாம்பிகை அம்மன் கோவிலை அடைந்தது.
மேலும் செய்திகள் :
விஜய் உடன் பாமக கூட்டு!? திரைமறைவில் நடக்கும் ரகசிய பேச்சு! துணை முதல்வர் கனவில் அன்புமணி..!
மதுரை மத்திய சிறை கைதிகள் 3 பேர் மீது வழக்கு..!
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்..!
காவல் நிலையத்தில் வெடி விபத்து.. 7 பேர் உயிரிழப்பு..!
மேற்கு வங்கத்திலும் காட்டாட்சி வேரோடு அகற்றப்படும் - மோடி
அண்ணா பல்கலை. முறைகேடு - 17 பேர் மீது வழக்குப்பதிவு..!






