நெல்லை மாவட்டத்தின் ஒரு பகுதியில் வளர்ப்பு நாய் தனது உரிமையாளருக்கு பணிவிடை செய்து வருவது அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது.இந்த கிராமத்தை சேர்ந்தவர் தனசேகர். இவர் அப்பகுதியில் தெருவோரம் வந்த நாயை எடுத்து வளர்த்துள்ளார். கருப்பன் எனப் பெயரிட்டு அந்த நாய் தனது உரிமையாளருக்கு நன்றி மறவாத பல்வேறு விதங்களில் பக்கபலமாக இருந்து வருகிறது. வீட்டின் பாதுகாப்பை தாண்டி வேலை செய்பவர்களுக்கு உணவுப் பண்டங்களை எடுத்துச்செல்வது கடையில் இருந்து பொருட்களை வாங்கி வருவது பார்ப்போரை கவர்ந்துள்ளது.
மேலும் செய்திகள் :
விஜய் உடன் பாமக கூட்டு!? திரைமறைவில் நடக்கும் ரகசிய பேச்சு! துணை முதல்வர் கனவில் அன்புமணி..!
மதுரை மத்திய சிறை கைதிகள் 3 பேர் மீது வழக்கு..!
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்..!
காவல் நிலையத்தில் வெடி விபத்து.. 7 பேர் உயிரிழப்பு..!
மேற்கு வங்கத்திலும் காட்டாட்சி வேரோடு அகற்றப்படும் - மோடி
அண்ணா பல்கலை. முறைகேடு - 17 பேர் மீது வழக்குப்பதிவு..!






