மதுரையில் ஐந்து ரூபாய் கட்டி விற்பனை செய்து பட்டதாரி இளைஞர் ஒருவர் அசத்தி வருகிறார். மதுரையை சேர்ந்த முதுகலை பட்டதாரி ராஜாராம் நீண்ட நாட்களாக வேலை கிடைக்காததால் சிறுதொழில் செய்ய முடிவு செய்துள்ளார். இதையடுத்து மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை அருகே ஆவின் பாலகத்தைத் தொடங்கினார்.
இதனை எடுத்து ஏழை மக்களுக்கு சேவை செய்யும் நோக்கில் ஐந்து ரூபாய் கட்டி விற்பனை செய்கிறார். சமீபத்தில் பால் விலை உயர்த்தப்பட்ட நிலையில் சில கடைகளில் தீ விலை உயர்த்தப்பட்டது. ஆனால் ராஜாராம் ஐந்து ரூபாய்க்கு விற்பனை செய்து வருகிறார் அவரது இந்த செயலுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
மேலும் செய்திகள் :
2024 மக்களவைத் தேர்தலுக்கான முன்னோட்ட முடிவுகள்!
வங்கக் கடலில் உருவானது மிக்ஜாம் புயல்..!
விஜயகாந்த் நலம்..போட்டோ வெளியிட்ட குடும்பத்தினர்!
மிக்ஜாம் புயல் : சென்னையில் இருந்து புறப்படும் ரயில்கள் ரத்து
பெற்றோரை எதிர்த்து திருமணம் செய்த திரௌபதி பட நடிகை..!
விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டுள்ள மியாட் மருத்துவமனைக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு..!