திருச்சி லலிதா ஜுவல்லரி யின் நகைகள் கொள்ளை போன வழக்கில் மூளையாக செயல்பட்ட முருகன் பதுங்கி இருக்கும் இடத்தை போலீசார் கண்டுபிடித்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த மூன்று நாட்களாக முருகன் பதுங்கி இருந்த இடம் தெரியாமல் இருந்தது. ஆனால் இப்போது அவர் எந்த பக்கத்தில் இருக்கிறார் என்பது காவல்துறைக்கு தெரிந்து உள்ளது.
தற்போது காவலர்கள் அங்கு விரைந்துள்ளனர் அவர் கர்நாடக மாவட்டத்தில் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து தனிப்படையினர் அங்கு விரைந்துள்ளனர் அதுமட்டுமில்லாமல் ஆந்திர மாநிலத்திற்கு இருப்பதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் செய்திகள் :
2024 மக்களவைத் தேர்தலுக்கான முன்னோட்ட முடிவுகள்!
வங்கக் கடலில் உருவானது மிக்ஜாம் புயல்..!
விஜயகாந்த் நலம்..போட்டோ வெளியிட்ட குடும்பத்தினர்!
மிக்ஜாம் புயல் : சென்னையில் இருந்து புறப்படும் ரயில்கள் ரத்து
பெற்றோரை எதிர்த்து திருமணம் செய்த திரௌபதி பட நடிகை..!
விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டுள்ள மியாட் மருத்துவமனைக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு..!