மத்திய பிரதேச மாநிலத்தில் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கலால் துறை அதிகாரியை இரண்டு பெண்கள் சரமாரியாக தாக்கிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஒரு வீட்டில் சட்டவிரோத மது விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலின் பேரில் அங்கு கலால் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண் திடீரென மோகன்லால் தன் பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டதாக குற்றம் சாட்டி அவரை தாக்க தொடங்கினார். இந்த விவகாரத்தில் தலையிட மாற்றி அதிகாரிகளுக்கு தைரியம் வரவில்லை. இந்த நிலையில் அங்கிருந்த அவர்களால் பதிவு செய்யப்பட்ட காட்சிகள் இணையதளத்தில் வைரலானது தொடர்ந்து 7 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள் :
மிக்ஜாம் புயல் : சென்னையில் இருந்து புறப்படும் ரயில்கள் ரத்து
பள்ளியிலிருந்து ஆசிரியரை கடத்தி மகளுடன் திருமணம்..!
50 அடி கிணற்றுக்குள் தவறி விழுந்த நபர்..!
தோழிகளோடு சிரித்து பேசிய மாணவி ..நொடிப் பொழுதில் நிகழ்ந்த விபத்து..!
facebook காதலனுக்காக இரண்டு குழந்தைகளை தவிக்க விட்டு சென்ற இளம் பெண்..!
பெத்த பெண்ணையே பாலியல் வன்கொடுமைக்கு அனுமதித்த தாய்க்கு கடும் தண்டனை..!