ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிதம்பரத்தை தற்போது காவலில் எடுத்து விசாரிக்க வேண்டிய அவசியமில்லை என அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது. ஐஎன்எக்ஸ் மீடியா டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை இந்த தகவலை தெரிவித்துள்ளது. சிதம்பரம் தற்போது காவலில் இருப்பதால் அவரால் ஆதாரங்களை அளிக்க முடியாது என்று அமலாக்கத் துறை கூறியுள்ளது. சிதம்பரம் சிறையில் இருக்கும் காலத்திற்குள் பிற தகவல்களை சேகரித்துக் கொள்கிறோம் என்றும் அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது. டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் இதனை அமலாக்கத்துறை கூறியிருக்கிறது.
மேலும் செய்திகள் :
தெலுங்கானா முதல்வராக ரேவந்த் ரெட்டி தேர்வு..!
பஸ்சுக்குள் புகுந்து டிரைவரை தாக்கிய இளைஞர்..!
கரையை கடந்த மிக்ஜாம் புயல்.. ஆந்திராவின் நிலைமை என்ன..?
முதல்வர் ஸ்டாலின், புதுவை முதல்வர் ரங்கசாமியுடன் புயல் குறித்து பேசினேன் : அமித்ஷா
மணிப்பூர் மாநிலத்தில் மீண்டும் ஏற்பட்ட வன்முறையில் உயிரிழந்த 13 பேர்..!
உணவு, மின்சாரம் கிடைக்காமல் மக்கள் தவிப்பு..!