ஓய்வு நேரத்தை பாடல்களைப் பாடி மன அழுத்தத்தை போக்கி கொள்ளும் காவல் உதவி ஆய்வாளர் வீடியோ வாட்ஸ் அப்பில் பரவி வருகிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள காவல் நிலையத்தில் வெங்கடாசலம் என்பவர் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார்.
ஓய்வு நேரத்தில் தனியே அமர்ந்து கொள்ளும் இவர், பாடல்களைப் பாடி மன அழுத்தத்தை குறைத்துக் கொள்வதாக சக காவலர்கள் கூறுகிறார்கள். அதனை படம்பிடித்து அவர்கள் வாட்ஸ்அப்பில் வெளியிட்டு இருக்கிறார்கள்.
மேலும் செய்திகள் :
விபத்தில் சிக்கிய விஜய் டிவி நடிகர் பதிவு..!
அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமான விபத்து குறித்து விசாரிக்க உயர்மட்டக் குழுவை அமைத்தது ஒன்றிய அரசு!!
தங்கம் விலை தொடர்ந்து 4-வது நாளாக உயர்வு..!
இஸ்ரேல் - ஈரான் மோதல் : வான் முழுவதும் பாயும் டிரோன்கள், ஏவுகணைகள்
நீலகிரி மாவட்டத்தில் இன்று ரெட் அலர்ட்..!
விஜய் ரூபானி இல்லம் சென்ற மோடி..!