தஞ்சையில் கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறைகளை எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்!
தஞ்சை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் கட்டப்பட்டுள்ள 20 கூடுதல் வகுப்பறை கட்டடங்கள் மற்றும் ஆய்வக கட்டடத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். தஞ்சையில் உள்ள அரசு...





