தனியார் லாரி உரிமையாளர்கள் ஒரு அறிவிப்பை வெளியிட்டு உள்ளனர். அந்த அறிவிப்பில் தமிழகத்தில் தனியார் தண்ணீர் லாரிகள் வரும் 21ம் தேதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்து உள்ளனர்.தனியார் லாரிகள் தண்ணீர் திருட்டில் ஈடுபட்டு வருகின்றனர் என்றும், நீர் நிலைகளில் உரிய அனுமதியின்றி நீர் எடுப்பதாகவும் பல இடங்களில் லாரி உரிமையாளர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தண்ணீர் லாரி உரிமையாளர்கள், 21ம் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தை
அறிவித்துள்ளனர்.
மேலும் செய்திகள் :
சிவகங்கையில் 50க்கும் மேற்பட்டோருக்கு காய்ச்சல்..!
மீண்டும் மன்னிப்பு கேட்க மாட்டேன் என கூறும் குஷ்பூ..!
இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போட்டு சிக்கிய இளைஞர்..!
டியூஷன் சென்டரில் 6 வயது சிறுமியை கடத்திய மர்ம கும்பல்..!
அரசு போட்டி தேர்வு வினாத்தாள் கசிவு.. கண்டுகொள்ளாத பிரதமர் மோடி..!
நான் மன்னிப்பு கேட்கவில்லை மரணித்து விடு என தான் கூறினேன் : மன்சூர் அலிகான்