தமிழகத்தில் ஆவின் பால் விலை உயர்ந்து உள்ளது. இது மக்களிடையே பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. அன்றாட வாழ்வில் மக்கள் பயன்படுத்தி வரும் பொருள் பால். இந்நிலையில் தமிழகத்தில் பால் உற்பத்தியாளர்கள் தமிழக அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதனால் தமிழக அரசு பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கை ஏற்று பால் கொள்முதல் விலை லிட்டருக்கு 4 ரூபாய் உயர்த்தப்பட்டு உள்ளது. இதனால் அனைத்து வகை ஆவின் பால் பாக்கெட்டுகளும் லிட்டர் ஒன்றுக்கு 6 ரூபாய் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் செய்திகள் :
பிரபாஸ் கன்னத்தில் அறைந்த ரசிகை..!
நாமினேட் ஆன ஜோவிகா.. வனிதா அதிரடியாக சொன்ன கமெண்ட்!
ஓடும் ரயிலுக்கு அடியில் சிக்கிய மூதாட்டி..!
மகளிர் உரிமை திட்டம் - ஆர்டிஓ அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள்
வேலூரில் 5 முறை தாழ்வாக பறந்த விமானம்.. மக்கள் அதிர்ச்சி..!
அரசு காக்கி சட்டை போட்டு அரசு பேருந்தை ஓட்ட முயன்ற இளைஞருக்கு தர்ம அடி..!