மருத்துவமனையில் பணிபுரிந்து வந்த 30 வயது நர்ஸை பாலியல் பலாதகாரம் செய்த யுனானி மருத்துவர் கைது செய்யப்பட்டுள்ளார்.ஹைதராபாத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்த நர்ஸை, அதே மருத்துவமனையில் யுனானி சிகிச்சை அளிக்கும் மருத்துவர் கடந்த 2 வருடங்களாக பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார்.
இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் அந்த மருத்துவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அந்த மருத்துவர் யுனானி தொடர்பான படிப்பில் இளங்கலை மற்றும் அறுவை சிகிச்சை படிப்பை முடித்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
மேலும் செய்திகள் :
மணி ஹெய்ஸ்ட் முகமூடி அணிந்தபடி பண நோட்டுகளை வீசிய நபர்..!
பேருந்து நிலையத்தில் பள்ளி மாணவன் படுகொலை..!
ஆயிரக்கணக்கான தொண்டர்களுடன் பைக் பயணம் சென்ற முதல்வர்..!
கோவத்தில் வீட்டை விட்டு வெளியேறிய பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை..!
புழல் சிறையில் இருந்த கைதி தூக்கிட்டு தற்கொலை..!
இந்தியா உட்பட 4 முக்கிய நாடுகளில் திடீரென உணரப்பட்ட நிலநடுக்கம்..!