சென்னையில் புதிதாக 2 லட்சம் மழை நீர் சேமிப்பு தொட்டிகள் அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்பி வேலுமணி தெரிவித்துள்ளார். மழை நீர் சேமிப்பு திட்டத்தை தீவிரப்படுத்துவது மற்றும் தொட்டிகளை புனரமைப்பது குறித்த கருத்தரங்கு அமைச்சர் எஸ்பி வேலுமணி தலைமையில் சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. சென்னையில் உள்ள 200 வார்டுகளில் ஒரு வார்டுக்கு தலா 1000 மழைநீர் சேமிப்பு தொட்டிகள் அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதற்காக மண்டல அலுவலர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த குழுவானது வீடு வீடாக சென்று ஆய்வு மேற்கொள்வதுடன் விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்றும் கூறினார்.
மேலும் செய்திகள் :
ஹேமராஜ்க்கு மாவுக்கட்டு போட்டது போலீஸ்..!
கல்லூரிகளில் மாறிய செமஸ்டர் தேர்வு வினாத்தாள்..மாணவர்கள் அதிர்ச்சி..!
கணவருடன் பேசிக் கொண்டே சென்ற மனைவி.. அடுத்த நொடி நடந்த சம்பவம்..!
அரசு வேலை வாங்கி தருவதாக 24 பேரிடம் ரூ.1 கோடி மோசடி..!
திமுக ஆட்சியை வீழ்த்த துரோகிகள் துணையோடு வந்தாலும் சதியை முறியடிப்போம் - முதல்வர்
அனைத்து ரேஷன் கடைகளிலும் சிறுதானியங்கள்: அமைச்சர்