குற்றாலத்தில் நீர் வரத்து அதிகமாகி உள்ளதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் குளித்து விட்டு செல்கின்றனர். மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் சாரல் மழை பெய்து வருவதன் காரணமாக குற்றாலம் பிரதான அருவி மற்றும் ஐந்து அருவியில் நீர் வரத்து அதிகரித்து உள்ளது.
இதன் காரணமாக சுற்றுலா பயணிகள் வரிசையில் நின்று குளித்து செல்கின்றனர். எனினும் சீசன் காலமானாலும் போதிய அளவில் சுற்றுலா பயணிகள் வராததால் வியாபாரிகள் ஏமாற்றம் அடைந்து உள்ளனர்.
மேலும் செய்திகள் :
சர்க்கரை நோயால் கைதி கால் இழந்த விவகாரம்..!
த.வெ.க நிர்வாகிகள் கைது - ஆதவ் அர்ஜுனா ஆவேசம்
விஜயை முதல்வராக ஏற்றுக்கொண்டால் கூட்டணிக்கு வருவோரை ஏற்றுக்கொள்வோம் - சி.டி.ஆர். நிர்மல்குமார்
“அரசியலுக்கு வர முயன்ற ரஜினியை மிரட்டியது தி.மு.க” - ஆதவ் அர்ஜுனா
காரில் கடத்தி பாலியல் வன்கொடுமை..!
தமிழ்நாட்டின் பொறுப்பு ஆளுநராக பதவியேற்றார் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்..!






