குற்றாலத்தில் நீர் வரத்து அதிகமாகி உள்ளதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் குளித்து விட்டு செல்கின்றனர். மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் சாரல் மழை பெய்து வருவதன் காரணமாக குற்றாலம் பிரதான அருவி மற்றும் ஐந்து அருவியில் நீர் வரத்து அதிகரித்து உள்ளது.
இதன் காரணமாக சுற்றுலா பயணிகள் வரிசையில் நின்று குளித்து செல்கின்றனர். எனினும் சீசன் காலமானாலும் போதிய அளவில் சுற்றுலா பயணிகள் வராததால் வியாபாரிகள் ஏமாற்றம் அடைந்து உள்ளனர்.
மேலும் செய்திகள் :
பள்ளிகள் திறப்பு: ஸ்பெஷல் பஸ்கள் இயக்க திட்டம்..!
பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம்!
கோவை குற்றாலத்திலும் குளிக்கத் தடைவிதிப்பு..!
டெல்லியில் இன்று நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கிறார் முதல்வர் ஸ்டாலின்..!
நயினார் நாகேந்திரன், எல்.முருகனை திடீரென சந்தித்த திருமாவளவன்..!
துணியை சரியாக தைக்காத டெய்லர் குத்திக் கொலை