குற்றாலத்தில் நீர் வரத்து அதிகமாகி உள்ளதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் குளித்து விட்டு செல்கின்றனர். மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் சாரல் மழை பெய்து வருவதன் காரணமாக குற்றாலம் பிரதான அருவி மற்றும் ஐந்து அருவியில் நீர் வரத்து அதிகரித்து உள்ளது.
இதன் காரணமாக சுற்றுலா பயணிகள் வரிசையில் நின்று குளித்து செல்கின்றனர். எனினும் சீசன் காலமானாலும் போதிய அளவில் சுற்றுலா பயணிகள் வராததால் வியாபாரிகள் ஏமாற்றம் அடைந்து உள்ளனர்.
மேலும் செய்திகள் :
கொடைக்கானல் கடைகளில் திடீர் தீ விபத்து - தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள்
காஞ்சிபுரம் டி.எஸ்.பி.யை கைது செய்ய உத்தரவிட்ட மாவட்ட நீதிபதி பணியிடை நீக்கம்..!
தூத்துக்குடியில் வேலைவாய்ப்பு முகாம்: கலெக்டர் இளம்பகவத் தகவல்
திருப்பரங்குன்றம் தீர்ப்பு விவகாரம்.. தி.மு.க மக்களவையில் இருந்து வெளிநடப்பு..!
எஸ்.ஐ.ஆர். படிவங்கள் திரும்பி வழங்காதவர்களுக்கான வாய்ப்பு..!
மகளிர் உரிமைத் தொகை ஃபைனல் லிஸ்ட்!






