சேலம் அருகே நடந்த சாலை விபத்து காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாரமங்களத்தில் நடந்த விபத்தில் அரசு பள்ளி ஆசிரியை பலியானார். ஓலைபட்டியில் பணியாற்றி வந்த தனது மகளுடன் சாலை ஓரத்தில் நடந்து சென்றார். அப்போது செம்மண் ஏற்றி வந்த லாரி அவரின் மீது மோதியது. இதில் மகளின் கண் முன்னே ஆசிரியர் பலியானார். விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பி ஓடிய லாரி ஓட்டுனர் கோபாலை போலீசார் தேடி வருகின்றனர்.
மேலும் செய்திகள் :
தமிழகத்தில் இன்று வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
தங்கம் விலை உயர்ந்தா - குறைந்ததா?
அனல் பறக்கும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு..!
தமிழ்நாடு மாநில நிர்வாகிகள் உடன் காங்கிரஸ் மேலிடம் இன்று முக்கிய ஆலோசனை..!
மாளவிகா மோகனன் சேலையில் அழகிய போட்டோஷூட்..!
தமிழ்நாட்டிற்கு வரும் மோடி இட்லி, தோசைதான் பிடிக்கும் என்பார் - கார்த்தி சிதம்பரம்






