கர்நாடக மாநிலத்தின் ஒரு நகரில் டிக் டாக் செயலியில் வீடியோ பதிவு செய்வதற்காக சாகசம் செய்த இளைஞரின் முதுகெலும்பு உடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குமார் என்பவர் டிக் டாக் செயலியில் பாடல்கள் பாடியும்,நடனம் ஆடியும் வீடியோ பதிவிட்டு வந்துள்ளார். இந்த நிலையில் சாகசம் செய்வது போன்ற வீடியோ ஒன்றை வெளிவிட விரும்பிய அவர் தனது நண்பரின் உதவியுடன் அதற்கான முயற்சியில் ஈடுபட்டார். கைகள் தரையில் படாமல் குட்டி கரணம் அடிக்கும் முயற்சியில் போதிய பயிற்சி இல்லாததால் அவர் விபத்தில் சிக்கினார்.
மேலும் செய்திகள் :
கொடைக்கானல் கடைகளில் திடீர் தீ விபத்து - தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள்
காஞ்சிபுரம் டி.எஸ்.பி.யை கைது செய்ய உத்தரவிட்ட மாவட்ட நீதிபதி பணியிடை நீக்கம்..!
தூத்துக்குடியில் வேலைவாய்ப்பு முகாம்: கலெக்டர் இளம்பகவத் தகவல்
திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்காவுக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்
திருப்பரங்குன்றம் தீர்ப்பு விவகாரம்.. தி.மு.க மக்களவையில் இருந்து வெளிநடப்பு..!
எஸ்.ஐ.ஆர். படிவங்கள் திரும்பி வழங்காதவர்களுக்கான வாய்ப்பு..!






