அதிமுகவினருக்கு உள்ளத்தில் தமிழ் இருப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் தமிழக மக்களவை உறுப்பினர்கள் தமிழ்மொழியில் பதவி ஏற்றுகொண்டது தொடர்பாக கூறினார். அவர்கள்,அதாவது அதிமுக உறுப்பினர்கள் தமிழ் மொழியில் பதவி ஏற்றுக்கொண்டதாகவும், ஆனால் திராவிட முன்னேற்ற கழகத்தில் இருப்பவர் இந்தி படித்ததாக கூறினார். ஏனெனில் தயாநிதி மாறன் ஹிந்தி மொழியில் பதவி பொறுப்பை ஏற்றார்.
மேலும் செய்திகள் :
நடிகை சில்க் ஸ்மிதா அவரது வாழ்க்கையில் செய்த மிகப்பெரிய தவறு இதுதான்
சக மாணவிகள் முன்னாள் ஆடைகளை கலைத்த கொடூர ஆசிரியை..!
விளையாடச் சென்ற 9 வயது பள்ளி மாணவன் சடலமாக மீட்பு..!
தமிழ் தாய் வாழ்த்து பாடிய பொழுது செல்போனில் பேசிய தலைவரால் சர்ச்சை..!
பாஜகவில் இருந்து வெளியேறிய பிறகு அதிமுக சிறப்பாக உள்ளது : செல்லூர் ராஜு
சாலை ஓரத்தில் தாயுடன் படுத்திருந்த நான்கு மாத கைக்குழந்தை கடத்தல்..!