போலீசாருக்கு வீடியோ மூலம் சவால்விட்ட கஞ்சா வியாபாரியை கடலூர் மாவட்ட மந்தாரகுப்பம் போலீசார் கைது செய்துள்ளனர். நெய்வேலியில் மணிகண்டன் என்பவர் தான் கஞ்சா விற்பதாகவும், தன்னை போலீசாரால் கைது செய்ய முடியுமா என்றும் சவால் விடுத்து வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது. அதனை தொடர்ந்து மந்தாரகுப்பம் போலீசார் கஞ்சா வியாபாரி மணிகண்டனை கைது செய்துள்ளனர்.
மேலும் செய்திகள் :
திமுகவை பற்றி பேச எடப்பாடிக்கு தகுதியில்லை: ஆர்.எஸ்.பாரதி
கர்நாடகாவுக்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவு..!
மசோதாவை ஜனாதிபதிக்கு அனுப்பிய ஆளுநர் ஆர்.என்.ரவி..!
கேண்டிடேட்ஸ் செஸ் தொடரில் பிரக்ஞானந்தா முதலிடம்!
தமிழகத்தில் 99.27% எஸ்.ஐ.ஆர் படிவங்கள் பதிவேற்றம்..!
நீலகிரி மாவட்டத்தில் புதிதாக 2 ஊராட்சி ஒன்றியங்கள்..!






