போலீசாருக்கு வீடியோ மூலம் சவால்விட்ட கஞ்சா வியாபாரியை கடலூர் மாவட்ட மந்தாரகுப்பம் போலீசார் கைது செய்துள்ளனர். நெய்வேலியில் மணிகண்டன் என்பவர் தான் கஞ்சா விற்பதாகவும், தன்னை போலீசாரால் கைது செய்ய முடியுமா என்றும் சவால் விடுத்து வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது. அதனை தொடர்ந்து மந்தாரகுப்பம் போலீசார் கஞ்சா வியாபாரி மணிகண்டனை கைது செய்துள்ளனர்.
மேலும் செய்திகள் :
அடுத்த முகூர்த்தத்திற்கு திருமண சாப்பாடு கிடைக்குமா.?
சர்க்கரை நோயால் கைதி கால் இழந்த விவகாரம்..!
த.வெ.க நிர்வாகிகள் கைது - ஆதவ் அர்ஜுனா ஆவேசம்
விஜயை முதல்வராக ஏற்றுக்கொண்டால் கூட்டணிக்கு வருவோரை ஏற்றுக்கொள்வோம் - சி.டி.ஆர். நிர்மல்குமார்
“அரசியலுக்கு வர முயன்ற ரஜினியை மிரட்டியது தி.மு.க” - ஆதவ் அர்ஜுனா
கூகுள் நிறுவனத்திற்கு எதிராக கர்நாடக உயர் நீதிமன்றத்தை நாடிய இலங்கை உச்ச நீதிமன்ற நீதிபதி..!






