விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மது போதையில் தகராறு ஈடுபட்ட 3 ராணுவ வீரர்கள் கைது செய்யப்பட்டனர். ஏழாயிரம் பண்ணையில் மெய்ன் பஜாரில் உள்ள கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலையை கேட்டு சிப்பிபாறையை சேர்ந்த ராணுவ வீரர்களான சங்கத்துரை, ரமேஷ்குமார் மற்றும் மாரிசாமி ஆகியோர் மது போதையில் தகராறில் ஈடுபட்டு வந்தனர். இது தொடர்பான புகாரின் பேரில் 3 பேரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மேலும் செய்திகள் :
நடிகை ப்ரீத்தி முகுந்தன் அழகிய போட்டோஷூட்..!
அரசு மருத்துவமனையிலேயே ஒரு தாயின் மடியில் இருந்து குழந்தை பறிபோகும் அவலம்: விஜய் கண்டனம்
பின்னால் வந்த வாகனம் மோதல்..சம்பவ இடத்திலே பலி..!
கோவையில் காதல் திருமணம் செய்து கொண்ட தம்பதி..!
நயினார் நாகேந்திரன் எல்லாம் ஒரு ஆளா? செங்கோட்டையன் பதிலடி
நயினாரை நாகேந்திரன் விமர்சனம்: பா.ஜ.க பெண் தலைவர்கள் மவுனம் காப்பது அநீதி - கனிமொழி என்.வி.என்.சோமு






