தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக ஓட்டல்கள் மூடப்படுவதாக வெளியாகும் தகவல் தவறானது என தமிழ்நாடு ஓட்டல் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. சென்னை உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணியுடன் தமிழ்நாடு ஓட்டல் உரிமையாளர் சங்கத்தலைவர் மற்றும் நிர்வாகிகள் ஆலோசனை மேற்கொண்டனர். தண்ணீரை மறுசுழற்சி செய்து பயன்படுத்துவது தொடர்பாக ஆலோசனையின் போது விவாதிக்கப்பட்டது.தமிழக அரசின் நடவடிக்கை காரணமாக ஓட்டல்களுக்கு போதுமான தண்ணீர் கிடைக்கிறது என்றார்.
மேலும் செய்திகள் :
கல்லூரிகளில் மாறிய செமஸ்டர் தேர்வு வினாத்தாள்..மாணவர்கள் அதிர்ச்சி..!
கணவருடன் பேசிக் கொண்டே சென்ற மனைவி.. அடுத்த நொடி நடந்த சம்பவம்..!
அரசு வேலை வாங்கி தருவதாக 24 பேரிடம் ரூ.1 கோடி மோசடி..!
திமுக ஆட்சியை வீழ்த்த துரோகிகள் துணையோடு வந்தாலும் சதியை முறியடிப்போம் - முதல்வர்
அனைத்து ரேஷன் கடைகளிலும் சிறுதானியங்கள்: அமைச்சர்
2 நாட்களுக்கு வெப்பம் அதிகமாக இருக்கும் - வானிலை மையம் எச்சரிக்கை