சென்னை மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டு வரும் ஜெயலலிதா நினைவு மண்டபம் இன்னும் 5 மாதங்களில் மக்களின் பார்வைக்கு திறக்கப்படும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியிருக்கிறார். நினைவு மண்டப கட்டுமான பணிகள் குறித்து பழனிசாமி ஆய்வு செய்தார்.எம்.ஜி.ஆர் நினைவிடம் அருகே ஃபீனிக்ஸ் பறவை வடிவில் 50 கோடியே 80 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு வருகிறது. இந்த கட்டுமான பணிகளை எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று பார்வையிட்டார். அவருடன் அமைச்சர்கள் செங்கோட்டையன், எஸ்.பி.வேலுமணி, விஜயபாஸ்கர், காமராஜ் ஆகியோர் உடன் இருந்தார்கள்.
மேலும் செய்திகள் :
சட்டமன்ற தேர்தல் எதிரொலி - தீவிர பாதுகாப்பு பணியில் போலீசார்
நெருக்கடி கொடுப்பது பா.ஜ.க-வின் பழக்கம் - த.வெ.க நிர்வாகி நாஞ்சில் சம்பத் ஓபன் டாக்
தி.மு.க சொன்ன தொகுதி எண்ணிக்கையில் ஏற்பு இல்லை - பெ.சண்முகம் பேட்டி
த.வெ.க ஆதரவு வாபஸ் - ஜனநாயக முஸ்லீம் மக்கள் கட்சி அதிரடி
அ.தி.மு.கவுக்காக நீங்க ஏன் நீலிக்கண்ணீர் வடிக்கிறீங்க? ஸ்டாலினை தாக்கிய அண்ணாமலை
சட்டப்பேரவைத் தேர்தலில் மதிமுக-வுக்கு 5 இடங்கள் ஒதுக்க முன்வந்த தி.மு.க..!






