தண்ணீர் பிரச்சனையின் விபரீதம் உணராமல் அரசு செயல்பட்டு கொண்டிருப்பதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார். தேச துரோக வழக்கு தொடர்பான விசாரணைக்காக சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் அவர் ஆஜரானார்.
தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பிரச்சனை தொடர்பாக வைகோ கூறியதாவது: நிலைமை மிக மோசமாகி கொண்டிருப்பதாகவும், கடந்த 10 மாத காலமாக இருந்ததின் ஒட்டு மொத்த விளைவு இன்றைக்கும் குடிநீரும் இல்லை, குடிப்பதற்கும் தண்ணீர் இல்லை, போர்க்கால நடவடிக்கை என வாய் அளவில் சொல்லி பயனில்லை, உண்மையிலே அதற்கான முடிவு எடுக்காவிட்டால் கோடிக்கணக்கான மக்கள் வாழ முடியாத நிலை ஏற்படும் என கூறினார்.
மேலும் செய்திகள் :
மாதம் ரூ.1,000 கல்வி உதவித் தொகை.. நாளை ஹால் டிக்கெட்
அங்கன்வாடிகளில் கழிவறை கட்ட ரூ.75,000 நிதி: ஸ்டாலின்
திருப்பூரில் குஷ்பு பேட்டி..!
திமுக தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணை செயலாளராக திவ்யா சத்யராஜ் நியமனம்!
விபத்தில் சிக்கிய பிக் பாஸ் ஜனனி.. காலில் பெரிய கட்டுடன் இருக்கும் அதிர்ச்சி வீடியோ..!
வித்தியாசமாக காதலர் தினத்தை கொண்டாடிய நயன்தாரா..!