தமிழகத்தில் கடுமையான வெயில் நிலவி வரும் நிலையில் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் 111 டிகிரி அளவிற்கு வெப்பம் பதிவானதால் பொது மக்கள் வீட்டுக்குள் முடங்கினர். தமிழகத்தில் கடுமையான கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. அக்னி நட்சத்திரம் எனும் கத்திரி வெயில் முடிவடைந்த நிலையிலும் கடந்த சில நாட்களாக அதிக அளவில் வெயில் சுட்டெரித்து வருகிறது.
குறிப்பாக திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் கடந்த சில தினங்களாக 105 டிகிரியாக இருந்த வெயில் கடந்த 2 தினங்களாக 111 டிகிரியாக அதிகரித்துள்ளது. காலை 10 மணிக்கு மேல் பொதுமக்கள் வெளியே தலை காட்டமுடியாத நிலை உள்ளது. இதனால் மக்கள் வீட்டிற்குள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் திருத்தணி முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து உள்ளது.
மேலும் செய்திகள் :
தமிழகத்தில் இன்று வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
தங்கம் விலை உயர்ந்தா - குறைந்ததா?
அனல் பறக்கும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு..!
தமிழ்நாடு மாநில நிர்வாகிகள் உடன் காங்கிரஸ் மேலிடம் இன்று முக்கிய ஆலோசனை..!
மாளவிகா மோகனன் சேலையில் அழகிய போட்டோஷூட்..!
தமிழ்நாட்டிற்கு வரும் மோடி இட்லி, தோசைதான் பிடிக்கும் என்பார் - கார்த்தி சிதம்பரம்






